களுத்துறை, ராஜாவத்த பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல் – ஆறு வயது குழந்தை பலி
களுத்துறை, ராஜாவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் ஆறு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் (29) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடந்தது, மேலும் ... Read More
அம்பலாந்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் இன்று (31) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த ... Read More
பேராதனை பகுதியில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு
பேராதனை, எததுவாவ பகுதியில் இன்று (31) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Read More
பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் – அமைச்சர் பிமல்
பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் என தெரிவித்த சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் ... Read More
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிக்கொணரப்படுவார்கள்
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தெய்யந்தர பகுதியில் தற்போது ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க விசேட வேலைத்திட்டம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பெண்கள் மற்றும் ... Read More
மியன்மார் நிலநடுக்கம் – 1700 பலி, மீட்பு பணிகள் தீவிரம்
மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக 1700 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவத் தலைவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு ... Read More
யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும், திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் ... Read More
புடினுக்கு எதிராக கொலை முயற்சி? வாகனத் தொடரணியில் கார் வெடிப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வாகன அணிவகுப்பில் இருந்த கார் வாகனம் வெடித்து சிதறியது. டொஸ்கோவில் உள்ள FSB (கூட்டாட்சி பாதுகாப்பு சேவை) தலைமையகம் அருகே கார் தீப்பிடித்தது. குறித்த சம்பவத்தின் போது காரில் ... Read More
யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரை கைது செய்து மேற்கொள்ளப்பட்ட ... Read More
முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையை 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை ... Read More
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியை கைவிடும் ரணில் தரப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் ‘யானை’ சின்னத்தின் கீழ் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), அதன் குழுவிலிருந்து மேயர் வேட்பாளரை நியமிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. கட்சியின் ... Read More