Category: சிறப்பு செய்திகள்
இலங்கை மின்சார சபையின் நிவாரணம்!
நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மின் ... Read More
காலவதியான பொருட்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்கியதா பாகிஸ்தான்?
பாகிஸ்தான் மீண்டும் தனது செயல்களால் கேலி மற்றும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அண்டைய நாடான இலங்கைக்கு உதவி வழங்குவதாக தெரிவித்து காலாவதியான பொருட்களை பாகிஸ்தான் ... Read More
டித்வா புயலின் கோரத் தாண்டவம் – மினிபேயில் 22 பேரின் சடலங்கள் மீட்பு
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த 27ஆம் திகதி ஏற்பட்ட பேரழிவுகரமான நிலச்சரிவால் மினிபேயின் தொலைதூர மலைப்பகுதி கிராமமான ... Read More
முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கைது
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்று (02) காலை இலஞ்சம் அல்லது ஊழல் ... Read More
நீர் சுத்திகரிப்புக்காக 25,000 கிலோகிராம் குளோரினை வழங்கிய யுனிசெஃப்
நாடு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் கிராமப்புற சமூகங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நீர் சுத்திகரிப்புக்காக சுமார் 25,000 கிலோகிராம் குளோரினை யுனிசெஃப் வழங்கியுள்ளது. இந்த உதவி இது 500,000 குடும்பங்களுக்கு ... Read More
மீட்பு பணியின் போது உயிரிழந்த விமானி – முழு விமானப்படை மரியாதையுடன் இறுதிக் கிரியை
பேரிடர் மீட்பு பணியின் போது வென்னப்புவ, லுனுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெற்றவுள்ளன. எதிர்வரும் நான்காம் திகதி இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. அறிக்கை ... Read More
டித்வா புயல் ஏற்படுத்திய சேதம் – ஜனாதிபதி அனுரவுடன் அமெரிக்க சிறப்பு தூதுவர் பேச்சு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதரும், வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் இயக்குநருமான செர்ஜியோ கோர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் பேசியுள்ளார். இன்று ... Read More
இலங்கையை நிலைகுலையச் செய்த பேரிடர் – 400ஐ அண்மிக்கும் உயிரிழப்பு
டித்வா புயல் ஏற்படுத்திய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 352 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 382,651 குடும்பங்களைச் ... Read More
வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று மழை பெய்யக்கூடும்
நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய ... Read More
மீட்பு பணியின் போது ஹெலிகாப்டர் விபத்து – தலைமை விமானி உயிரிழப்பு
இயற்கை பேரிடர் காரணமாக வென்னப்புவ - ஜின் ஓயாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படை ஹெலிகாப்டரின் தலைமை விமானி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தலைமை விமானி, விண்ட் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய ... Read More
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை
ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் ... Read More
பேரிடர் இறப்புகள் 200 ஐ தாண்டியது – 218 பேரைக் காணவில்லை
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, அனர்த்தம் காரணமாக 218 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 273,606 குடும்பங்களைச் சேர்ந்த ... Read More
