Category: சிறப்பு செய்திகள்

களுத்துறை, ராஜாவத்த பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல் – ஆறு வயது குழந்தை பலி

களுத்துறை, ராஜாவத்த பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல் – ஆறு வயது குழந்தை பலி

March 31, 2025

களுத்துறை, ராஜாவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் ஆறு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் (29) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடந்தது, மேலும் ... Read More

அம்பலாந்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

அம்பலாந்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

March 31, 2025

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் இன்று (31) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த ... Read More

பேராதனை பகுதியில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு

பேராதனை பகுதியில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு

March 31, 2025

பேராதனை, எததுவாவ பகுதியில் இன்று (31) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Read More

பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் – அமைச்சர் பிமல்

பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் – அமைச்சர் பிமல்

March 30, 2025

பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் என தெரிவித்த சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் ... Read More

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

March 30, 2025

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும், திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் ... Read More

புடினுக்கு எதிராக கொலை முயற்சி? வாகனத் தொடரணியில் கார் வெடிப்பு

புடினுக்கு எதிராக கொலை முயற்சி? வாகனத் தொடரணியில் கார் வெடிப்பு

March 30, 2025

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வாகன அணிவகுப்பில் இருந்த கார் வாகனம் வெடித்து சிதறியது. டொஸ்கோவில் உள்ள FSB (கூட்டாட்சி பாதுகாப்பு சேவை) தலைமையகம் அருகே கார் தீப்பிடித்தது. குறித்த சம்பவத்தின் போது காரில் ... Read More

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியை கைவிடும் ரணில் தரப்பு

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியை கைவிடும் ரணில் தரப்பு

March 30, 2025

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் ‘யானை’ சின்னத்தின் கீழ் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), அதன் குழுவிலிருந்து மேயர் வேட்பாளரை நியமிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. கட்சியின் ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்ட ஆலோசனை அமர்வு

உள்ளூராட்சி தேர்தல் – தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்ட ஆலோசனை அமர்வு

March 30, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 24 மனுக்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சட்ட ஆலோசனை அமர்வு நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் தொடர்புடைய சட்ட விதிகள் மற்றும் எடுக்கப்பட்ட ... Read More

திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10 மில்லியன் இந்திய ரூபாய் நன்கொடை வழங்கிய இலங்கையர்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10 மில்லியன் இந்திய ரூபாய் நன்கொடை வழங்கிய இலங்கையர்

March 30, 2025

இலங்கையர் உட்பட மூன்று நன்கொடையாளர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) 2.45 கோடி இந்திய ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஜினேஷ்வர் இன்ஃப்ரா வென்ச்சர்ஸ் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர் தலா ஒரு கோடி ... Read More

கொசோவோவில் மனித கடத்தல் தொடர்பாக இரு இலங்கையர்கள் கைது

கொசோவோவில் மனித கடத்தல் தொடர்பாக இரு இலங்கையர்கள் கைது

March 30, 2025

கொசோவோவில் மனித கடத்தல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை, ஜிலான், பெர்லெப்னிகே பகுதியில் வைத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக கொசோவோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் தடுக்க எண்ணியதைக் கவனித்த வாகன ... Read More

வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானம் – ஜனாதிபதி

வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானம் – ஜனாதிபதி

March 29, 2025

இந்த வருடம் வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ... Read More

பலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக கொழும்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

பலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக கொழும்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

March 29, 2025

பலஸ்தீன் மக்களுக்கு சுதந்திர நாட்டை விடுவிக்குமாறும் அந்நாட்டில் நடைபெறும் கொலைகளை நிறுத்துமாறும் கோரி இஸ்ரேலுக்கு எதிராக அமைதி கவனயீரை்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று 28 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் ... Read More