Category: சிறப்பு செய்திகள்

மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை மக்களுக்கு வீடுகள் – வருட இறுதியில் கையளிக்க நடவடிக்கை

மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை மக்களுக்கு வீடுகள் – வருட இறுதியில் கையளிக்க நடவடிக்கை

October 17, 2025

தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், அப்புத்தளை பூனாகலை பகுதியில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் இந்த வருட இறுதியில் வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படவவுள்ளன. ... Read More

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிரதமர் ஹரிணி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிரதமர் ஹரிணி

October 17, 2025

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More

சம்பள நிர்ணய சபையை புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – செந்தில் தொண்டமான்

சம்பள நிர்ணய சபையை புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – செந்தில் தொண்டமான்

October 17, 2025

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற நிலையில், இதில் தொழிற்சங்க ரீதியாக அனைவரும் கலந்துக்கொண்ட போதும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எவரும் கலந்துக்கொள்ளாதது பெரும் வேதனை ... Read More

சுவிஸ் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.

சுவிஸ் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.

October 17, 2025

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவர் ஸ்ரீ வோல்ற் (Siri Walt) மற்றும் சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் பொய்யிலற் (Justine Boillat)ஆகியோரை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் ... Read More

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயரில் இந்தியாவில் புதிய ஆராய்ச்சிப் பிரிவு

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயரில் இந்தியாவில் புதிய ஆராய்ச்சிப் பிரிவு

October 17, 2025

பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அவர் சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு விஜயம் செய்தார். கல்லூரி நிர்வாகம், துறைசார் ஆசிரியர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் ஆகியோர் ... Read More

யாழ். மந்திரி மனை புனரமைப்பு

யாழ். மந்திரி மனை புனரமைப்பு

October 17, 2025

வரலாற்றுப் பழமை வாய்ந்த மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான யாழ்.மந்திரிமனை நீண்ட கால பராமரிப்பற்ற நிலையில் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. அண்மையில் கூட இது பல்வேறு சேதங்களுக்கு உள்ளாகியிருந்தது. யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 17ஆம் திகதி ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

October 17, 2025

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஒக்டோபர் 17 அன்று நண்பகல் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் ... Read More

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வீதிகள் புனரமைப்பு – ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வீதிகள் புனரமைப்பு – ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

October 17, 2025

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகளின் பட்டியலை முன்னுரிமைப்படுத்துமாறும் கிடைக்கப்பெறுகின்ற நிதிகளுக்கு ஏற்ப அவற்றை படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் புனரமைக்கலாம் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மாந்தை கிழக்கு பிரதேச ... Read More

புதுடில்லியில் இந்திய வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர்

புதுடில்லியில் இந்திய வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர்

October 17, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில்,  புதுடில்லியில் இந்தியக் கைத்தொழில் கூட்டுறவு (CII) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைச் சம்மேளனம் (FICCI) ... Read More

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை

October 17, 2025

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு ... Read More

களுத்துறையில் பணத்தை திருடும் காகம்

களுத்துறையில் பணத்தை திருடும் காகம்

October 17, 2025

களுத்துறை பாதுக்க பிட்டும்பே பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, பொது மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற குறும்பு செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு ... Read More

26ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் மின்தடை

26ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் மின்தடை

October 17, 2025

ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையினர் அறிவித்துள்ளனர். மின்கட்டமைப்பில் அவசியம் தேவையான மாற்றத்தைக் கொண்டுவரவே ... Read More