Category: முக்கிய செய்திகள்
ரணிலின் கைதுக்கு இராஜதந்திரிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை – அரசாங்கம் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ... Read More
சுமந்திரன் ஒரு விலாங்கு மீன் – யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு
ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இன்று (27.08.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ... Read More
தேசபந்துவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு ... Read More
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு பின்னர் கைதான முதல் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்ட விவகாரம் இலங்கை அரசியலில் மாத்திரமல்ல உலக அரசியலிலும் பேசுபொருளாக மாறியிருந்தது. நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த கைது அவரது அரசியல் வாழ்க்கையில் ... Read More
இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு இன்று முதல் அமல் : பணிய மாட்டோம் என பிரதமர் உறுதி
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் ... Read More
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையும் முடிவை கைவிட வேண்டும் – ரஷ்ய ஜனாதிபதி
ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்விடயம் சர்வதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ... Read More
Breaking -ரணிலுக்கு பிணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை ... Read More
ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – பொலிஸார் மீது தாக்குதல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி ... Read More
ரணிலுக்கு பிணை வழங்க அரச தரப்பு சட்டத்தரணி கடும் எதிர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அழைப்புக் கடிதம் சட்டப்பூர்வ செல்லுபடியாகாது என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) திலீப பீரிஸ் இன்று (26) நீதிமன்றத்தில் தெரிவித்தார். நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை அளித்த அவர், கேள்விக்குரிய ... Read More
ஈரான் அடிபணியாது – அமெரிக்காவுக்கு உச்சத் தலைவர் காமேனி பதிலடி
அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 ... Read More
தீவிர சிகிச்சைப் பிரிவில் ரணில் – நீதிமன்றில் முன்னிலையாவதில் சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் வைக்க பரிந்துரைத்துள்ளதால், இன்று (26) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாத்தியமில்லை என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ... Read More
பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு
பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் ... Read More