Category: முக்கிய செய்திகள்

300 ஐ தாண்டிய தேர்தல் சட்ட மீறல்கள்

300 ஐ தாண்டிய தேர்தல் சட்ட மீறல்கள்

March 31, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 68 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, சட்ட மீறல்கள் தொடர்பாக 54 முறைப்பாடுகளும், ஏனைய ... Read More

சவேந்திர சில்வா மீதான பிரித்தானியாவின் தடை நியாயமற்றது – சரத் பொன்சேகா

சவேந்திர சில்வா மீதான பிரித்தானியாவின் தடை நியாயமற்றது – சரத் பொன்சேகா

March 31, 2025

முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை நியாயமற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வா மீதான தடைகளுக்கு எதிராகப் பேசிய ... Read More

கடலில் குளித்து கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் – இருவர் வைத்தியசாலையில், ஒருவரை தேடும் பணி தீவிரம்

கடலில் குளித்து கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் – இருவர் வைத்தியசாலையில், ஒருவரை தேடும் பணி தீவிரம்

March 31, 2025

நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த மூன்று பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்றைய தினம் (31.03.2025) இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும், தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில் நாயாற்று ... Read More

பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் பலி

பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் பலி

March 31, 2025

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் அந்த ஹோட்டலில் ஒரு அறையில் தங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த நபர் உயிரிழப்பதற்கு முன்னர் எழுதிய ... Read More

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – மகனுக்காக தந்தை விடுத்துள்ள கோரிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – மகனுக்காக தந்தை விடுத்துள்ள கோரிக்கை

March 31, 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாணவனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும், பகடிவதைக்கெதிராக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பல்கலைக்கழக ... Read More

இந்திய குடும்பங்களின் வசம் 25000 தொன் தங்கம் – ஆய்வில் தகவல்

இந்திய குடும்பங்களின் வசம் 25000 தொன் தங்கம் – ஆய்வில் தகவல்

March 31, 2025

தங்கத்துடனான இந்தியாவின் உறவு ஒப்பற்றது, இது ஆழமான கலாச்சார மரபுகளுடன் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய குடும்பங்கள் மொத்தமாக 25,000 தொன் தங்கத்தை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ... Read More

குறுஞ்செய்திகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்

குறுஞ்செய்திகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்

March 31, 2025

குறுஞ்செய்திகள் மற்றும் குரல் அஞ்சல்கள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் தனியுரிமையை மீறும் வகையில் குறுஞ்செய்திகள் மற்றும் குரல் பதிவுகளைப் பயன்படுத்தி ... Read More

1557 ஆரம்ப பாடசாலைகளை மூட அரசாங்கம் நடவடிக்கை

1557 ஆரம்ப பாடசாலைகளை மூட அரசாங்கம் நடவடிக்கை

March 31, 2025

பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது சுமார் மூன்று சதவீதமாக இருக்கும் தொடக்கக் கல்வியை விட்டு ... Read More

களுத்துறை, ராஜாவத்த பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல் – ஆறு வயது குழந்தை பலி

களுத்துறை, ராஜாவத்த பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல் – ஆறு வயது குழந்தை பலி

March 31, 2025

களுத்துறை, ராஜாவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் ஆறு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் (29) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடந்தது, மேலும் ... Read More

அம்பலாந்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

அம்பலாந்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

March 31, 2025

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் இன்று (31) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த ... Read More

பேராதனை பகுதியில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு

பேராதனை பகுதியில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு

March 31, 2025

பேராதனை, எததுவாவ பகுதியில் இன்று (31) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Read More

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிக்கொணரப்படுவார்கள்

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிக்கொணரப்படுவார்கள்

March 30, 2025

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தெய்யந்தர பகுதியில் தற்போது ... Read More

123...9112 / 1085 Posts