நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (FCID) வருகை தந்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (FCID) அவர் வருகை தந்தார்.

 

 

CATEGORIES
TAGS
Share This