பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

October 31, 2025

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் ... Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவர் சாதனை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவர் சாதனை

September 4, 2025

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் ... Read More

யாழில். வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழில். வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

August 19, 2025

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு ... Read More

மஞ்சத்தில் எழுந்தருளிய நல்லூர் முத்துக்குமார சுவாமி

மஞ்சத்தில் எழுந்தருளிய நல்லூர் முத்துக்குமார சுவாமி

August 8, 2025

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 10ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேதராய் ... Read More

மகர வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

மகர வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

August 6, 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் எட்டாம் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. எட்டாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர். ... Read More

இரா.சம்பந்தனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

இரா.சம்பந்தனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

July 6, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (06) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ... Read More

இசைப்பிரியா, பாலச்சந்திரன் மரணம் குறித்து கொழும்பில் முறைப்பாடு

இசைப்பிரியா, பாலச்சந்திரன் மரணம் குறித்து கொழும்பில் முறைப்பாடு

June 30, 2025

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பான முறைப்பாடு கொழும்பில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் உள்ள சட்டப் பிரிவு துணை ஆய்வாளர் (டி.ஐ.ஜி) அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணியால் ... Read More

முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

June 12, 2025

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் ... Read More

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் விமானம் – குறைந்த உயரத்தில் கொழும்பில் பறந்து சென்ற அழகிய காட்சி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் விமானம் – குறைந்த உயரத்தில் கொழும்பில் பறந்து சென்ற அழகிய காட்சி

June 4, 2025

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணைந்துள்ள ஏர்பஸ் A330-200 அகல-உடல் விமானம் இன்று (04) இலங்கைக்கு வந்துள்ளது. பாரிஸிலிருந்து வந்த இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்க வழியாக இன்று காலை குறைந்த உயரத்தில் பறந்து உள்ளூர் ... Read More

கொழும்பில் கடும் மழை – மரம் முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்

கொழும்பில் கடும் மழை – மரம் முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்

April 23, 2025

பொரல்லை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு மரம் விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தற்போது ... Read More

யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் பதற்றம்

யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் பதற்றம்

March 26, 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிலையில், பொலிஸார் போராட்டகாரர்களை இடைமறித்தமையால் பதற்றம் நிலவி வருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை ... Read More

வடக்கின் சமரில் பறந்த விஜயின் கட்சிக் கொடி

வடக்கின் சமரில் பறந்த விஜயின் கட்சிக் கொடி

March 10, 2025

வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி, நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் . மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது ... Read More