இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஷஅங்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், டொங்கா தீவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெனாகாவின் தெற்குப் பகுதியில் பதிவாகியுள்ளது.

Share This