‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் சிக்னேச்சர் புரடக்ஷ்ன்ஸ் மற்றும் ஜி.எஸ் சினிமா இன்டர்நெஷனல் இணைந்த தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நிறம் மாறும் உலகில்.

இப் படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, ரியோஈ சாண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

நான்கு விதமான கதைகளை இணைக்கும் விதமாக இப் படம் அமைந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான ஆழி வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This