Tag: சமையல்
எரிவாயு தட்டுப்பாடு – மக்களுக்கு விரைவான சேவையை வழங்க இந்திய நிறுவனங்கள் நடவடிக்கை
இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சமடையே வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ... Read More

