Tag: Yoshitha Rajapaksa appears in court again today
யோஷித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்
பண மோசடி குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட யோஷித ராஜபக்ஷ, இன்று (27) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ... Read More
