Tag: usa
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றி எதிரிகள் முயற்சி – சபாநாயகர் எச்சரிக்கை
பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானியத் தீவு ஒன்று படையெடுக்கப்படலாம் என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானிய தீவுகளில் ஒன்றை ... Read More
அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More
போருக்குப் பின்னர் வலுவான சக்தியாக மாறியுள்ள ஈரான்!! அமெரிக்க ஆய்வாளர்
போருக்கு பின்னர் ஈரான் முன்னெப்போதும் இல்லாததை விட சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆய்வாளரும், சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியருமான ரொபர்ட் போப் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரொபர்ட் ... Read More
ஈரான் போர் – அமெரிக்கா இதுவரை எத்தனை இராணுவ விமானங்களை இழந்துள்ளது?
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் போது, மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானம் KC-135 விபத்துக்குள்ளான சம்பவம் தற்போது சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் மத்திய கிழக்கு கட்டளைப் பிரிவான சென்ட்காம், ... Read More
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்து 84 உடல்களை இலங்கை மீட்டது
இலங்கைக்கு அண்மித்த தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதலுக்குப் பின்னர் மூழ்கிய ஈரானிய போர் கப்பலில் இருந்த 84 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. அதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து ... Read More
மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்!
மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான கத்தாரில் உள்ள அல் உதைத் விமானத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளது. ஈரானில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது, ... Read More
மத்திய கிழக்கு நாடுகளில் நிழவும் போர் பதற்றம் – கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
அமெரிக்கா விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – வடகொரியா எச்சரிக்கை
தனது நாட்டிற்கு எதிரான விரோத போக்குகளையும், கொள்கைகளையும் அமெரிக்கா கைவிட வேண்டும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் ஆளும் கட்சியின் மாநாட்டின் இறுதி நாளில் உரையாற்றிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ... Read More
கியூப கடல் எல்லைக்குள் நுழைந்த குழு – நால்வர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப் படகில் கியூப கடல் எல்லைக்குள் நுழைந்த ஒரு குழு மீது கியூப கடலோர காவல்படை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு பேர் ... Read More
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் விளைவுகள் விபரீதமாகும் – ரஷ்யா எச்சரிக்கை
ஈரான் மீதான எந்தவொரு அமெரிக்காவின் புதிய தாக்குதலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுதி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த எச்சரிக்கையை ... Read More
நியூயார்க் நகரில் கடும் குளிர் – 18 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை பாதித்த கடுமையான குளிர் காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் இருந்து நியூயார்க் நகரம் கடுமையான குளிர் காலநிலையை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ... Read More
டிரம்ப் கொலை முயற்சி! சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2024 செப்டம்பரில் புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ... Read More












