Tag: Urgent solutions will be provided to the shortage of drivers and conductors
சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு அவசர தீர்வுகள் வழங்கப்படும்
இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு அவசர தீர்வுகள் வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். புறக்கோட்டை மத்திய பேருந்து வளாகத்தில் நடைபெற்ற விசேட ... Read More
