Tag: Trincomalee

திருகோணமலை சம்பவம் – அரசாங்கமே முழு காரணம், மிஹிந்தலை தலைமை தேரர் குற்றச்சாட்டு

திருகோணமலை சம்பவம் – அரசாங்கமே முழு காரணம், மிஹிந்தலை தலைமை தேரர் குற்றச்சாட்டு

November 18, 2025

திருகோணமலையில் புத்தர் சிலை குறித்து ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு அரசாங்கமே நேரடி பொறுப்பு கூற வேண்டும் என மிஹிந்தலை ரஜ மகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய வளவாஹெங்குனவேவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன், திருகோணமலையில் ... Read More

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை – ஆளும் கட்சியின் தமிழ் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை – ஆளும் கட்சியின் தமிழ் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

November 17, 2025

திருகோணமலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தர் சிலை விவகாரத்தில் சிலையை அதே இடத்தில் மீளவும் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ... Read More

திருகோணமலை சர்ச்சை – அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம்

திருகோணமலை சர்ச்சை – அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம்

November 17, 2025

திருகோணமலையில் அசம்பாவிதம் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். திருகோணமலை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் இன்று விளக்கமளித்த ... Read More

திருகோணமலையில் காலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து – ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலையில் காலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 8, 2025

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் வைத்து கார்-ரிப்பர் வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளார். காயமடைந்தவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக ... Read More

திருகோணமலையில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை

திருகோணமலையில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை

August 5, 2025

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கணவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் இன்று (05) திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டி ... Read More

திருகோணமலையில் நான்கு ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை – தீயிட்டு அழிப்பு

திருகோணமலையில் நான்கு ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை – தீயிட்டு அழிப்பு

July 30, 2025

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுட்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் பயிரிடப்பட்டடிருந்த கஞ்சா தோட்டம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு ஏக்கர் பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த ... Read More

திருகோணமலையில் வெளிப்பட்ட மனித எச்சங்கள் – நீதவான் நேரில் கள ஆய்வு

திருகோணமலையில் வெளிப்பட்ட மனித எச்சங்கள் – நீதவான் நேரில் கள ஆய்வு

July 23, 2025

மூதூர் - சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை இன்று 23ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளும் ... Read More

உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!!

உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!!

July 10, 2025

திருகோணமலை, கோமரங்கடவல-புலிக்கண்டி குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதி ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது. புலிக்கண்டிகுளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதினாலேயே இவ்விபத்து ... Read More

திருகோணமைலையில் வெளிநாட்டவர்கள் மீது கொடூர தாக்குதல்

திருகோணமைலையில் வெளிநாட்டவர்கள் மீது கொடூர தாக்குதல்

July 8, 2025

திருகோணமைலை - அலஸ்தோட்டம் பகுதியில் வெளிநாட்டவரக்ளை தாக்கிய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு 21ஆம் திகதி வரை ... Read More

இரா.சம்பந்தனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

இரா.சம்பந்தனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

July 6, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (06) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ... Read More

போதையில் கணவன் – மனைவியை பொல்லால் தாக்கிய சகோதரன்

போதையில் கணவன் – மனைவியை பொல்லால் தாக்கிய சகோதரன்

July 6, 2025

திருகோணமலை-மிரிஸ்வெவ பகுதியில் கணவன் மனைவி இருவரையும் மது போதையில் பொல்லால் தாக்கிய நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் காயங்களுக்குள்ளான இருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ... Read More

ஐநா மனித உரிமைகள் ஆணையரின் வருகையை முன்னிட்டு திருகோணமலையில் போராட்டம்

ஐநா மனித உரிமைகள் ஆணையரின் வருகையை முன்னிட்டு திருகோணமலையில் போராட்டம்

June 25, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான ... Read More