Tag: traveling abroad

தொடரும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு- வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு அச்சுறுத்தல்

Kanooshiya Pushpakumar- January 6, 2025

இலங்கையர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கடவுச்சீட்டுகள் 7,50,000க்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டு தொகையை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காத நிலையில், கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ... Read More