Tag: Today Weather

இன்றைய வானிலை..!

இன்றைய வானிலை..!

July 25, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை ... Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று கன மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று கன மழை பெய்யக்கூடும்

July 23, 2025

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ... Read More

இன்றைய காலநிலை

இன்றைய காலநிலை

July 22, 2025

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ... Read More

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

June 16, 2025

ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நிலை-1 நிலச்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது. நிலச்சரிவு எச்சரிக்கைகள் இன்று (ஜூன் 16) மாலை 04:00 மணி ... Read More

கொழும்பில் பலத்த காற்றுடன் கடும் மழை – மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

கொழும்பில் பலத்த காற்றுடன் கடும் மழை – மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

May 30, 2025

கொழும்பில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. சாலையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால் சில இடங்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் கொழும்பில் பலத்த காற்றுடன் அடை ... Read More

மோசமடையும் வானிலை – கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

மோசமடையும் வானிலை – கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

May 27, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலாபம் முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையிலும், ... Read More

இன்றைய வானிலை – பலத்த மழை பெய்ய வாய்ப்பு

இன்றைய வானிலை – பலத்த மழை பெய்ய வாய்ப்பு

May 27, 2025

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வாளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் பிற ... Read More

வானிலை முன்னறிவிப்பு – இன்று நாட்டின் பல இடங்களில் அடை மழை பெய்யக்கூடும்

வானிலை முன்னறிவிப்பு – இன்று நாட்டின் பல இடங்களில் அடை மழை பெய்யக்கூடும்

May 25, 2025

மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், ... Read More

கொழும்பில் கனமழை – நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

கொழும்பில் கனமழை – நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

May 18, 2025

நாட்டில் சீர்ற்ற வானிலை தொடர்ந்துள்ள நிலையில், அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. இதன்படி, ஆமர்வீதி மற்றும் மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த ... Read More

நுவரெலியாவில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம்

நுவரெலியாவில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம்

April 27, 2025

நுவரெலியாவில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று (27) நண்பகல் 12 மணியளவில் மின்னலுடன் கூடிய கனமழை தொடங்கி பல மணி நேரம் நீடித்ததால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை ... Read More

கொழும்பில் கடும் மழை – மரம் முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்

கொழும்பில் கடும் மழை – மரம் முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்

April 23, 2025

பொரல்லை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு மரம் விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தற்போது ... Read More

இன்று சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும்

இன்று சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும்

April 10, 2025

இன்று பல மாகாணங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ... Read More