Tag: to

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ள மனுஷ நாணயக்கார

Kanooshiya Pushpakumar- January 20, 2025

தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நாளை (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக அவரது சட்டத்தரணி இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு ... Read More

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை

Kanooshiya Pushpakumar- January 16, 2025

அமைச்சர்கள் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அவர்களுக்காக டபல் கெப் வண்டிகளை இறக்குமதி செய்வதா அல்லது வேறு மூலத்திலிருந்து பெற்றுக் கொள்வதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் ஒருவர் ... Read More

இனி அரிசியை இறக்குமதி செய்ய தேவையில்லை

Kanooshiya Pushpakumar- January 12, 2025

அரிசியை இனிமேலும் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் அதன் காரணமாக அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிக்கப்படாது எனவும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார். ... Read More

தேசிய பட்டியலுக்கு இலஞ்சம் வழங்கிய பிரபல வர்த்தகர்

Kanooshiya Pushpakumar- January 11, 2025

பிரதானமான அரசியல் எதிர்க்கட்சி ஒன்றின் காரியாலத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் சென்ற இந்நாட்டின் பிரபல வர்த்தகர் ஒருவர் அங்கு பதட்டமான நிலையை உருவாக்கி பரப்பரப்பை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனக்கு தேசியப் பட்டியல் பதவியை ... Read More

முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிக்கும் வரை காத்திருக்கும் அரசாங்கம்

Kanooshiya Pushpakumar- January 8, 2025

முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வி சான்றிதழ்களை சமர்பிக்கும் வரையில் அரசாங்கம் காத்திருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ... Read More

நெல்லை கொள்வனவு செய்ய தயாராகும் அரசாங்கம்!

Kanooshiya Pushpakumar- January 7, 2025

அரசாங்கத்திற்கு தேவையான நெல் கையிருப்பை பேணும் நோக்கில் ஜனவரி மாதம் மூன்றாம் வாரம் தொடக்கம் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, அறுவடை செய்யவுள்ள பெரும்போகத்தில் ... Read More

நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் – எழும் கடும் எதிர்ப்புகள்

Kanooshiya Pushpakumar- January 4, 2025

நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து  உயர் அதிகாரிகளை நியமிக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நாடாளுமன்ற ஊழியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக , தற்போது பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு ... Read More

சிவனொளிபாதமலைக்கு செல்லும் வாகனங்கள் திடீர் பரிசோதனை

Kanooshiya Pushpakumar- January 4, 2025

சிவனொளிபாதமலைக்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் மஸ்கெலியாவில் இருந்து நல்லதண்ணியை நோக்கிச் செல்லும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் இன்று (03) நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகளால் திடீரென சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. கிளீன் ... Read More

ஜனவரி 7 முதல் மூன்று நாட்கள் கூடவுள்ள நாடாளுமன்றம்

Kanooshiya Pushpakumar- January 2, 2025

நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த ... Read More

அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் – கேள்வியெழுப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்

Kanooshiya Pushpakumar- January 2, 2025

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்பவுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எழுத்துமூலமான சான்றிதழை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக ... Read More

பரந்த கூட்டணியாக போட்டியிட தீர்மானிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்கள்

Kanooshiya Pushpakumar- December 28, 2024

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஏனைய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கிய தென் மாகாண சபையின் முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்கள் ... Read More