Tag: Tamil
உக்ரைன் ஜனாதிபதிக்கு வலுக்கும் ஆதரவுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மோதலுக்குப் பின்னர் உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு நிதியுதவியை அதிகரிக்க நோர்வே திட்டமிட்டு வருகிறது. உக்ரேனுக்கான நிதியுதவிக்காக நாடாளுமன்றத்தில் ... Read More
மோட்டார் சைக்கிளொன்று ரயிலுடன் மோதியதில் தாயும் மகளும் காயம்
வெலிகம பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலுடன் மோதியதில் தாயும் மகளும் காயமடைந்துள்ளனர். ஹெட்டிவீதியில் உள்ள இரண்டாவது ரயில் கடவையில் இன்று (01) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த தாயும் மகளும் மாத்தறை பொது ... Read More
எரிபொருள் சர்ச்சையால் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர் – சஜித்
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கத்தோடு ஏற்பட்ட நெருக்கடியால் நாட்டு மக்கள் நிர்க்கதிகளுக்கு ஆளாகியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம், மதவச்சி, புல்எலிய, திபுல்வெவ வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல புராதன விகாரையின் விகாராதிபதி ஷப்த ... Read More
மூதூரில் வாகன விபத்து – 33 பேர் வைத்தியசாலையில்
மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் ... Read More
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டின் போது இடம்பெற்றுள்ளது. புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ... Read More
திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவும் – விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில், எரிபொருள் நிரப்பு நிலயங்களில் எரிபொருள் தீர்ந்து போகலாம் என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனநாயக்க ஊடகங்களுக்கு இன்று இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். எமக்கு ... Read More
அரசாங்கம் விவசாயிகளை மறந்து செயற்படுகிறது – சஜித் குற்றச்சாட்டு
உர மானியம் சரியாக இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் தரம் குறைந்த உரங்களும், தரம் குறைந்த கிருமி நாசினிகளுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் ... Read More
ட்ரம்ப் – செலென்ஸ்கி இடையே விரிசல் நீடிப்பு , சந்திப்பின் போது பெரும் கருத்து மோதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பின் போது இருவரிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை ... Read More
மறு அறிவித்தல் வரை மூடப்படும் யால தேசிய பூங்கா
யால தேசிய பூங்கா இன்று சனிக்கிழமை(01.02.2025) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மான எடுக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ... Read More
அதிக வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுவதற்கு 7.8% வளர்ச்சி தேவை – உலக வங்கி அறிக்கை
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ... Read More
பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் பாதாள உலகத்திற்கு ஆதரவு – ஜனாதிபதி விசேட உரை
அரசியல் தலைவர்கள், பொலிஸார், பாதுகாப்பு மற்றும் ஏனைய அதிகாரிகள் உட்பட பல துறைகள் பாதாள உலகத்தை ஆதரித்து வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை விசேட உரையாற்றிய போதே அவர் ... Read More
பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் அங்குரார்ப்பணம்
வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் ... Read More












