Tag: Tamil
ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (06) இடம்பெற்றது. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ... Read More
உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்திய சுதந்திரக்கட்சி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரீஸ் தலைமையில் ஸ்ரீலங்கா ... Read More
பல மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் இருவர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5.88 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பொதிகளிலிருந்து ... Read More
உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு
உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊரில் நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் பிரித்தானிய குடிமக்கள் உட்பட மனிதாபிமான அமைப்பின் தன்னார்வலர்கள் ஹோட்டலில் ... Read More
ரூபாவின் பெறுமதி குறைவு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 291 ரூபா 32 ... Read More
சுகாதாரத் துறையை மேம்படுத்த முக்கியத் திட்டங்கள் – நலிந்த
சுகாதாரத்துறையை முக்கிய 05 விடயங்களைக் கருத்திற்கொண்டு அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்ற வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ... Read More
மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் இன்று
மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைத்திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்த கலைந்துரையாடலுக்குப் பின்னர், புதுப்பிக்கப்பட்ட ... Read More
மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான தாயும் மகனும் பலி
ஹம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவரும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அயல்வீட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவர்கள் மின் இணைப்பை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். மகன் மின் தாக்குதலுக்கு இலக்கானத்தை ... Read More
மீனவ விவகாரம் – இந்திய அரசிடம் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
வடக்கு மக்களின் ஒரே வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதிக்குமாறு இந்திய அரசிடம், சபைத் தலைவர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றில் ... Read More
மித்தெனிய கொலை சம்பவம் – துப்பாக்கிதாரி கைது
மித்தெனிய கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர். குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ... Read More
சரியான நகர முகாமைத்துவத்தின் ஊடாக இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளமாக மாற்ற முடியும் – ஜனாதிபதி
சம்பிரதாய கட்டுமானங்களுக்கு அப்பாலான சரியான நகர திட்டமிடல் முறையின் மூலம் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா தளமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று ... Read More
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது. ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பயணத் தடை நீக்கப்பட்டது. மதங்களுக்கிடையே வெறுப்பைத் ... Read More












