Tag: Tamil
பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்
பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு ... Read More
களனிவெளி மார்க்கத்தில் ரயில் தாமதம்
களனிவெளி மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தொழிநுட்ப கோளாறிற்குள்ளாகியுள்ளது. குறித்த ரயில் தற்போது ... Read More
இன்று முதல் எதிர்வரும் 03 தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
டெங்கு பரவலைத் தடுப்பதற்காக இன்று முதல் எதிர்வரும் 03 தினங்களுக்கு 08 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய ... Read More
தென்கொரியாவில் பரவும் காட்டுத் தீ – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
தென்கொரியாவின் மத்திய உய்சோங் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு தென் கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ... Read More
யாழ் பல்கலைக்கழக இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை (26) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலிலிருந்து பேரணியாக யாழ்.நகருக்கு செல்ல முற்பட்ட நிலையில் ... Read More
முச்சக்கர வண்டிகளை ஓட்டும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை
நாட்டில் முச்சக்கர வண்டிகளை ஓட்டும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு விபத்துகளுக்கு வழிவகுப்பதாக இலங்கை பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டினர், செல்லுபடியாகும் இலங்கை ஓட்டுநர் உரிமம், இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ஓட்டுநர் உரிமம் அல்லது ... Read More
செக் குடியரசின் தூதுவர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் கலாநிதி எலிஸ்கா சிகோவா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால நட்புறவை ... Read More
குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கையர்கள் நாட்டிற்கு
குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கையர்கள் இன்று புதன்கிழமை (26) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குவைத் மற்றும் இலங்கைக்கு இடையில் 2007 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், குவைத் ... Read More
ஐ.டி.என் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்படுமா – அமைச்சர் பதில்
ஐ.டி.என் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தையும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் இணைப்பது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More
கார்ட்டூம் விமான நிலையத்தை துணை இராணுவத்திடமிருந்து மீட்டது சூடான் இராணுவம்
சூடானின் இராணுவம், துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளிடமிருந்து (RSF) கார்ட்டூம் விமான நிலையத்தை மீட்டெடுத்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அதனை முழுமையாகப் பாதுகாத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் தலைநகரில் ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – முறைப்பாடுகள் குறித்த அறிக்கை வெளியீடு
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச சம்பவங்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் பதிவாகிய முறைப்பாடுகள் ... Read More
முதலை அச்சுறுத்தல்கள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை
கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடலோரப் பகுதிகளில் முதலை அச்சுறுத்தல்கள் மீண்டும் எழுந்துள்ளமை தொடர்பில், இலங்கை உயிர்காக்கும் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலைகளால் ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்ப்பதற்கு அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க ... Read More












