Tag: Special

நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

July 8, 2025

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்தம், வாரந்தம் மற்றும் மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு ... Read More

அரச வைத்திசாலைகளின் உள்நோயாளர்களுக்கு  சத்தான உணவை வழங்குவதற்கான விசேட திட்டம்

அரச வைத்திசாலைகளின் உள்நோயாளர்களுக்கு சத்தான உணவை வழங்குவதற்கான விசேட திட்டம்

July 6, 2025

அரச வைத்திசாலைகளில் உள்நோயாளர்களாக சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான சத்தான உணவை வழங்குவதற்காக விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முன்னோடித் திட்டம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையை மையமாகக் கொண்டு ... Read More

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

June 29, 2025

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். தேர்வு பெறுபேறுகள் ... Read More

எரிபொருள் தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விசேட  அறிவிப்பு

எரிபொருள் தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு

June 23, 2025

எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமின்மை காரணமாக, ஈரான் ஹார்முஸ் சந்தியை மூட முயற்சிக்கும் சூழலில், ... Read More

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

June 22, 2025

இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்மித்த பகுதிகளில் அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டதையடுத்து ... Read More

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

June 22, 2025

நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும், ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்து மிக்க பகுதிகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு அமுலில் ... Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

June 9, 2025

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (9) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு ... Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

June 8, 2025

பொசன் பண்டிகையை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை (9) முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து ... Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு

பொசன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு

June 3, 2025

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் முதன்மையாக மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானாவில் ... Read More

பத்தரமுல்லையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

பத்தரமுல்லையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

May 19, 2025

தேசிய இராணுவ வீரர் தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெறவுள்ள நிலையில் பத்தரமுல்லை பகுதியில் விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று மாலை 04 ... Read More

தன்சல்களில் கலந்துக்கொள்வோருக்கான விசேட அறிவிப்பு

தன்சல்களில் கலந்துக்கொள்வோருக்கான விசேட அறிவிப்பு

May 12, 2025

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்றைய தினம் வரை 9,000 க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தன்சல்களை பரிசோதிப்பதற்காக 2,500 ... Read More

388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

May 12, 2025

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு ... Read More