Tag: Special

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எட்டாயிரத்திற்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எட்டாயிரத்திற்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

December 29, 2024

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய கடந்த 23 ஆம் திகதி முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் ... Read More

ஆயுதப்படையினரை அழைத்து ஜனாதிபதியின் அதி விசேட வர்த்தமானி வெளியீடு

ஆயுதப்படையினரை அழைத்து ஜனாதிபதியின் அதி விசேட வர்த்தமானி வெளியீடு

December 27, 2024

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.   இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை

December 23, 2024

இன்று முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடுவதற்காக விசேட போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் ... Read More

நாடளாவிய ரீதியில் பேருந்துகளில் விசேட சோதனை

நாடளாவிய ரீதியில் பேருந்துகளில் விசேட சோதனை

December 22, 2024

நாடளாவிய ரீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமையினால் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். கடந்த சில தினங்களாக, ... Read More

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

December 7, 2024

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கை: 2000 அதிகாரிகள் கடமையில்

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கை: 2000 அதிகாரிகள் கடமையில்

December 6, 2024

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியிதில் 2000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட உணவுகளை ஆய்வு செய்வதே சோதனை நடவடிக்கையின் முக்கிய ... Read More