Tag: Special

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

June 9, 2025

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (9) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு ... Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

June 8, 2025

பொசன் பண்டிகையை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை (9) முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து ... Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு

பொசன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு

June 3, 2025

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் முதன்மையாக மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானாவில் ... Read More

பத்தரமுல்லையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

பத்தரமுல்லையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

May 19, 2025

தேசிய இராணுவ வீரர் தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெறவுள்ள நிலையில் பத்தரமுல்லை பகுதியில் விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று மாலை 04 ... Read More

தன்சல்களில் கலந்துக்கொள்வோருக்கான விசேட அறிவிப்பு

தன்சல்களில் கலந்துக்கொள்வோருக்கான விசேட அறிவிப்பு

May 12, 2025

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்றைய தினம் வரை 9,000 க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தன்சல்களை பரிசோதிப்பதற்காக 2,500 ... Read More

388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

May 12, 2025

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு ... Read More

தன்சல் வழங்குவோருக்கான விசேட அறிவிப்பு

தன்சல் வழங்குவோருக்கான விசேட அறிவிப்பு

April 28, 2025

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோர்கள் , மே மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அருகில் உள்ள சுகாதார வைத்திய ... Read More

கண்டியிலிருந்து கொழும்புக்கு விசேட ரயில் சேவை

கண்டியிலிருந்து கொழும்புக்கு விசேட ரயில் சேவை

April 26, 2025

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்றவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (26) இயக்கப்படும் இந்த சிறப்பு ... Read More

கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் விசேடப் பாதுகாப்பு

கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் விசேடப் பாதுகாப்பு

April 20, 2025

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது ... Read More

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

April 19, 2025

இஸ்ரேலில் உள்ள  இலங்கையர்களுக்கு  இலங்கை தூதரகம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. இஸ்ரேலில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. யேமனில் ஹவுதி பயங்கரவாத அமைப்பால் ... Read More

இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

April 18, 2025

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களை கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை (18) முதல் பல விசேட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More

விசேட சோதனை நடவடிக்கை – 23 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குத் தாக்கல்

விசேட சோதனை நடவடிக்கை – 23 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குத் தாக்கல்

April 2, 2025

விசேட சோதனை நடவடிக்கைகளின் கீழ் 23 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 16 கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை ... Read More