Tag: SLCERT

பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடி

admin- December 26, 2024

பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது. பரிசுகளை வென்றதாகக் கூறி அழைப்புகளைப் பெறுவதன் மூலம் பொதுமக்கள் நிதி ரீதியாக ஏமாற்றப்படுவதாக ... Read More