Tag: shooting
வென்னப்புவ துப்பாக்கிப் பிரயோக சம்பவம் – மூவர் கைது
வென்னப்புவ பகுதியில் இடும்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி, வாள் மற்றும் கார் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். காரில் ... Read More
வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர் கைது
வென்னப்புவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாள் மற்றும் கார் ஒன்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். வென்னப்புவ ... Read More
வென்னப்புவ பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, காரில் வரகை ... Read More
பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் – கண்டுப்பிடிக்கப்பட்ட முச்சக்கரவண்டி
பொரலஸ்கமுவ பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் வருகை தந்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போக்குந்தர பொருளாதார மத்திய நிலையத்துக்கருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த முச்சக்கரவண்டி ... Read More
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 47 பேர் பலி
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 47 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு புறநகர்ப் பகுதியான பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் ... Read More
பொரளையில் துப்பாக்கிச் சூடு
பொரளை, காதர் நானாவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. Read More
பொரளை துப்பாக்கி பிரயோகம் – மற்றுமொருவர் உயிரிழப்பு
பொரளையில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி சிகிச்சைப் பெற்றுவந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் ... Read More
பொரளை துப்பாக்கி பிரயோகம் – மேலும் ஒருவர் பலி
பொரளை, சஹஸ்புர பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று ... Read More
மீரிகமவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – ஒருவர் பலி
மீரிகமவில் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள துரியன் தோட்டமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் அப்பகுதியில் உள்ள ஒரு துரியன் தோட்டத்திற்கு வந்த நபர் மீது தோட்டத்தின் காவலாளரே துப்பாக்கிச் சூட்டை ... Read More
ஆமி உபுல் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது
பாதாள உலகக் குழு உறுப்பினர் என கூறப்படும் ஆமி உபுல் என்பவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபரொருவரை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு ... Read More
கொஸ்கம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 03 விசாரணைக் குழுக்கள் நியமனம்
கொஸ்கம - சுதுவெல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 03 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 வயது சிறுமி உட்பட மூவர் காயமடைந்தனர். ... Read More
பொரளையில் துப்பாக்கி பிரயோகம்
பொரளை - டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (24) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைத்ததந்த அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலக்கு வைக்கப்பட்ட ... Read More