Tag: #rawrice

அநுரவுடனான கலந்துரையாடலின் பின்னர் டட்லி சிறிசேன வெளிநாடு பயணம்

Kanooshiya Pushpakumar- December 9, 2024

பிரபல அரிசி வர்த்தகரான டட்லி சிறிசேன வெளிநாடு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரிசி தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு அதற்கு மறுதினமே டட்லி சிறிசேன ... Read More

எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்

Kanooshiya Pushpakumar- December 7, 2024

அரிசியை இறக்குமதி செய்யும் போது ஒரு கிலோவுக்கு 65 ரூபாய் வரி அறவிடப்படுவது மற்றும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் பல உணவு இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்யாமலிருக்க ... Read More