Tag: #price
இன்றைய தங்க விலை நிலவரம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 246,000 ரூபாவாகவும், 18 ... Read More
வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை
தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் மிகப்பெரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் தங்க விலை அதிகரிப்பின் பிரதிபலிப்பு, இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுகின்றது. இன்று நண்பகலின் பின்னர் தங்கத்தின் ... Read More
நியாயமான விலையில் தரமான உணவு – உணவகங்களை நிறுவும் புதிய வேலைத்திட்டம்
தரமான உணவை நியாயமான விலையில் வழங்குவதற்கான உணவகங்களை நிறுவும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நாடளாவிய ரீதியில் ... Read More
பால் தேநீரின் விலை அதிகரிப்பு
பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார். இதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒரு கோப்பை தேநீரின் விலையை ... Read More
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரெண்ட் ... Read More
எரிவாயு விலை திருத்தத்திற்கான நிதி அமைச்சின் அனுமதி தாமதம்
பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ... Read More
வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை இல்லை
வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார். உளுந்து அறுவடை தொடர்பில் இன்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு ... Read More
டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 425 கிராம் ... Read More
அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைப்பாடு செய்யலாம்
அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (09) வௌியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச விலையை ... Read More
அரிசிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் – வர்த்தமானி வெளியீடு
உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ... Read More
அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் அரிசி விற்பனை செய்ய முடியாது – வியாபாரிகள் விசனம்
அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையின் கீழ் அரிசியை விற்பனை செய்ய முடியாது என வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். வர்த்தக,வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ... Read More
எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்
அரிசியை இறக்குமதி செய்யும் போது ஒரு கிலோவுக்கு 65 ரூபாய் வரி அறவிடப்படுவது மற்றும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் பல உணவு இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்யாமலிருக்க ... Read More