Tag: Prasanna

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

diluksha- November 12, 2025

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையான போதே அவர் ... Read More

பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

diluksha- September 22, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரகேவின் பிணை மனுவை நிராகரித்த கம்பஹா உயர் நீதிமன்றம், அவரை 30 ஆம் ... Read More

பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

diluksha- September 8, 2025

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மஹர நீதவான் நீதிமன்றில் அவர் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை பிரசன்ன ... Read More

பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

diluksha- August 25, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் நடந்த காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மஹர நீதவான் நீதிமன்றத்தில் அவர்  ... Read More

பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

diluksha- August 18, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று திங்கட்கிழமை (18) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி ... Read More

பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 03 சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

diluksha- July 14, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மஹர நீதவான் காஞ்சனா சில்வா முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (14.07) முன்னிலைப்படுத்தப்பட்டனர். ... Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

diluksha- May 7, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை ... Read More