Tag: Oruvanepaper

எதிர்ப்பார்ப்புகளை கைவிட்ட மனோநிலையில் மக்கள்!

Kanooshiya Pushpakumar- January 21, 2025

நாட்டில் அண்மைகாலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாளாந்தம் பதிவாகும் செய்திகளில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், கொலை சம்பவங்களும் பதிவான வண்ணமே காணப்படுகின்றன. இவற்றில் சில சம்பவங்களுக்கு தடையங்கள் ... Read More