Tag: #oruvan #news
வெறும் 42 வினாடிகளில் விற்று தீர்க்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் – சிஐடியில் முறைப்பாடு
இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி குறித்து குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் ... Read More
2050ஆம் ஆண்டு உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும்
2050ஆம் ஆண்டுக்குள், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர், அங்கு 231 மில்லியன் ... Read More
தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு மாத்திரம் பாடசாலை பொருட்கள் வழங்குவது நியாயமற்றது – பெற்றோர்கள் விசனம்
புதிய கல்வி ஆண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தங்கள் பிள்ளைகளுக்கான பாடசாலைப் பொருட்களின் விலை அதிகமாகவுள்ளதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், ... Read More
100க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த தென் கொரிய விமான விபத்து – விபத்திற்கு முன் நடந்தது என்ன?
தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் சென்ற ஜெஜு ஏர் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தரையிறங்கும் ... Read More
சொத்து விபரங்களை சமர்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் 2025 பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர ... Read More
சீனாவின் ACWF துணைத் தலைவர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியானசாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. ... Read More
அநுரவின் ”மாற்றம்” சுயநிர்ணய உரிமைக்கு வழிவிடுமா?
சந்திரிகா, மகிந்த, கோட்டா ஆகியோரின் பரம்பமரை அரசியல் நீட்சி தொடரும் நிலையில் ”மாற்றம்” ”மறுமலர்ச்சி” என்ற கோசங்களுக்கு முடிவுரை எழுதப்படும் சாத்தியமே அதிகரிக்கிறது. பல ஆண்டுகாலமாக “பரம்பரை அரசியல்” கலாசாரத்தைக் கையாண்டு ... Read More
இந்த வருடத்தின் சிறந்த மனிதராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு
அமெரிக்காவின் ஆங்கில வார இதழான டைம், ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் செய்திகளிலும் அதிக செல்வாக்கு மிக்க நபரை தெரிவு செய்து டிசம்பர் மாத இதழில் வெளியிடும். இதற்காக சர்வதேச ரீதியில் ... Read More
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா…மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பித்து இம் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல முக்கிய மதோக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ... Read More
யானை தாக்கியதில் முன்னாள் கிராம சேவகர் உயிரிழப்பு
வவுனியா, வேலங்குளம் பகுதியில் யானை தாக்கியதில் முன்னாள் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் நேற்று மாலை தான் வளர்க்கும் மாட்டினை வீடு நோக்கி கொண்டு சென்றபோது வேலங்குளம் இராணுவ ... Read More
புதிய ஜனநாயக முன்னணியிலும் தேசியப் பட்டியல் சர்ச்சை
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட சட்டத்தரணி பைசர் முஸ்தப்பாவின் பெயர் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பைசர் முஸ்தப்பாவின் பெயரை ... Read More
இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. யாழ் . போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, ... Read More