Tag: #oruvan #news

யாழில். பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டினுள் இரவு நுழைத்தமை – யூடியூப்பாருக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

யாழில். பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டினுள் இரவு நுழைத்தமை – யூடியூப்பாருக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

March 9, 2025

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ... Read More

குறைந்த விலையில் புதிய வகை மதுபானம் இலங்கையில் அறிமுகம்

குறைந்த விலையில் புதிய வகை மதுபானம் இலங்கையில் அறிமுகம்

March 9, 2025

சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் குறைந்த விலையில் புதிய வகை மதுபானத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது. அரசாங்க நிதி தொடர்பான குழுவின் சமீபத்திய கூட்டத்தில், மதுவரி ஆணையர் ஜெனரல் உதய ... Read More

எரிபொருள் விநியோகத்தில் எழுந்த பிரச்சினை எளிமையானது அல்ல – முன்னாள் மின்சக்தி அமைச்சர்

எரிபொருள் விநியோகத்தில் எழுந்த பிரச்சினை எளிமையானது அல்ல – முன்னாள் மின்சக்தி அமைச்சர்

March 6, 2025

எரிபொருள் விநியோகத்தில் எழுந்த பிரச்சினை அவ்வளவு எளிமையானது அல்ல என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஏனைய நாடுகளில் பின்பற்றப்படுவது போல், எரிபொருள் விலைகள் நாளாந்தம் மாறும் ஒரு ... Read More

சுகாதார நிபுணர்களின் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

சுகாதார நிபுணர்களின் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

March 5, 2025

நாடளாவிய ரீதியில் நாளை (6) நடத்த திட்டமிடப்பட்டிருந்த அடையாள வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த சுகாதார நிபுணர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. வரவு செலவு திட்டத்தின் மூலம் சுகாதாரத் துறையில் கொடுப்பனவுகளைக் குறைப்பது அவர்களின் தொழிலையும் பாதிக்கும் ... Read More

பேருந்தும் – வானும் மோதி விபத்து : 12 பேர் படுகாயம்

பேருந்தும் – வானும் மோதி விபத்து : 12 பேர் படுகாயம்

February 17, 2025

கந்தகெட்டிய - போபிட்டிய வீதியில் உள்ள வெவெதென்ன பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து வந்த குழுவை ஏற்றிச் சென்ற வேனும் மோதியதில் ... Read More

யாழ்ப்பாணம் செம்மனியில் மனித புதைகுழியா? மீட்கப்படும் எலும்புக் கூடுகளால் அச்சம்

யாழ்ப்பாணம் செம்மனியில் மனித புதைகுழியா? மீட்கப்படும் எலும்புக் கூடுகளால் அச்சம்

February 14, 2025

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி ... Read More

ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராகும் இஸ்ரேல்?

ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராகும் இஸ்ரேல்?

February 13, 2025

ஈரானின் அணு ஆயுத நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக் காலத்தில், இதுபோன்ற சாத்தியக்கூறுகள் குறித்து உளவுத்துறை நிறுவனங்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்ததாக ... Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இந்தியாவில் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இந்தியாவில் கைது

February 13, 2025

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், நேற்று (12) இந்தியாவில் தமிழ்நாடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இருந்து சென்னைக்கு பயணம் செய்த முன்னாள் எம்.பி., ... Read More

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்

February 13, 2025

மண்டலகல போம்புகலகே சுமித் பிரியந்த என்று அறியப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று இரவு (12.02.2025) அவர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை ... Read More

வங்காலை பறவைகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் துப்புரவுப் பணி

வங்காலை பறவைகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் துப்புரவுப் பணி

February 12, 2025

மன்னார் பிரதேச சபை, நகரசபை, பேசாலை பிரதேச சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை, பெலகிகோஸ் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு வங்காலை பறவைகள் சரணாலயத்தை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மன்னார் வனவிலங்கு பாதுகாப்பு ... Read More

வெறும் 42 வினாடிகளில் விற்று தீர்க்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் – சிஐடியில் முறைப்பாடு

வெறும் 42 வினாடிகளில் விற்று தீர்க்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் – சிஐடியில் முறைப்பாடு

January 16, 2025

இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி குறித்து குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் ... Read More

2050ஆம் ஆண்டு உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும்

2050ஆம் ஆண்டு உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும்

January 5, 2025

  2050ஆம் ஆண்டுக்குள், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர், அங்கு 231 மில்லியன் ... Read More