Tag: of

நெல் கையிருப்பு மறைத்து வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுக்கிறார் ஜனாதிபதி!

Kanooshiya Pushpakumar- January 22, 2025

பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சிலர் நெல் கையிருப்பை மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டாலும் அது பொய் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டினுள் வருடாந்த அரிசித் தேவை மற்றும் நெல் ... Read More

அனல் மின் உற்பத்தியால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழப்பு

Kanooshiya Pushpakumar- January 16, 2025

இலங்கை மின்சார சபையானது, எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யும் அனல் மின் உற்பத்திற்காக சில்லறை விலையில் எரிபொருளை வாங்குவதால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் ... Read More

சிவப்பு, வெள்ளை, நாட்டு அரிசிகளுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு!

Kanooshiya Pushpakumar- January 7, 2025

நாடளாவிய ரீதியில் சந்தைகளில் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு சிவப்பு அரிசி, வெள்ளை பச்சையரிசி மற்றும் நாட்டு அரிசி தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. நுகர்வோர் பச்சையரிசியை தேடி கடைகளுக்கு சென்றாலும் கட்டுப்பாட்டு விலைக்கு பச்சையரிசியை பெற்றுக் கொள்வதில் ... Read More

காசாவில் 91 வீதமான மக்களுக்கு பாரிய உணவு நெருக்கடி

Kanooshiya Pushpakumar- January 4, 2025

இஸ்ரேல்- பலஸ்தீன போர் நிலைமை காரணமாக காசாவில் 91 வீதமான மக்கள் பாரிய உணவு நெருக்கடியை சந்தித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போரால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வறுமையை நீக்குவதற்கான விரைவான நடவடிக்கைகளை ... Read More

85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி

Kanooshiya Pushpakumar- January 2, 2025

இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்ய அனுமதியளித்து இன்று (02) வரையில் 85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அரிசி துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் ... Read More

முட்டை சார்ந்த உணவுகளின் விலையில் மாற்றமில்லை

Kanooshiya Pushpakumar- December 26, 2024

முட்டை விலை சடுதியாக குறைவடைந்தாலும் முட்டை ரொட்டி, முட்டை அப்பம் ஆகியவற்றின் விலை குறையாமல் இருப்பது தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். கடந்த நாட்களில் முட்டை ஒன்றின் விலை 58 ரூபாய் தொடக்கம் ... Read More

மனித பாவனைக்கு உதவாத 75,000 கிலோகிராம் இறக்குமதி

Kanooshiya Pushpakumar- December 16, 2024

இரு தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 03 கொள்கலன்களில் காணப்பட்ட 75,000 கிலோகிராம் அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றது என உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் இனங்காணப்பட்டுள்ளது. அதன்படி, அந்த அரிசித் தொகையை மீள ... Read More

பட்டங்கள் படும் பாடு

Kanooshiya Pushpakumar- December 12, 2024

“மன்னர்க்குத்தன்தேச மல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” பெரும் செல்வந்தனாக விளங்கும் மன்னனை விடவும் நிறையக் கற்ற கல்வியாளன் அதிகம் போற்றப்படுகிறான். மன்னனுக்கு அவன் நாட்டில் மட்டும்தான் மதிப்பு. ஆனால் கற்றவர்க்கோ சென்ற ... Read More