Tag: news

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஐ.தே.க மற்றும் ஐ.ம.ச இடையே இணக்கம்

admin- May 19, 2025

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு இணக்கம் ... Read More

பத்தரமுல்லையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

admin- May 19, 2025

தேசிய இராணுவ வீரர் தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெறவுள்ள நிலையில் பத்தரமுல்லை பகுதியில் விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று மாலை 04 ... Read More

இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்

admin- May 19, 2025

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று திங்கட்கிழமை (19) முதல் ஆரம்பமாகியுள்ளது. டெங்கு அபாயம் அதிகமாகக் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்போது வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட ... Read More

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை

admin- May 19, 2025

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ... Read More

உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று

admin- May 19, 2025

உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது வருடாந்திர பொதுக் கூட்டம் ஜெனீவாவில் இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ... Read More

16 வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா இன்று – பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு

admin- May 19, 2025

16 வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவு ... Read More

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை

admin- May 18, 2025

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய ... Read More

மது போதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரியின் சேவை இடைநிறுத்தம்

admin- May 18, 2025

மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பொலிஸ் அதிகாரி கடந்த 16 ஆம் ... Read More

போர் வீரர் நினைவேந்தலில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தும் மொட்டுக்கட்சி

admin- May 18, 2025

16 வது தேசிய போர் வீரர் நினைவு விழாவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவை கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் ... Read More

பலத்த மழை காரணமாக புத்தளத்தில் உப்பு அறுவடை மீண்டும் தோல்வி

admin- May 18, 2025

பலத்த மழை காரணமாக பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியான மழை மற்றும் உப்பு உற்பத்திக்கு போதுமான சூரிய ஒளி இன்மையே நாடு ... Read More

“இது ஒரு புண்ணிய பூமி“ – முள்ளிவாய்க்காலில் சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு

admin- May 18, 2025

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்ல மே 18ஆம் திகதியே சிறந்த நாள் என முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற ... Read More

16 வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா நாளை

admin- May 18, 2025

16 வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா நாளைய தினம் இடம்பெறவுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவு தூபியில் மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி ... Read More