Tag: news
நியூசிலாந்தின் துணைப் பிரதமரை வரவேற்ற வெளிவிவகார பிரதியமைச்சர்
நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளார். நேற்று (24) இரவு நாட்டுக்கு வருகைத் தந்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டுக்குப் ... Read More
சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா
நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் ... Read More
மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் நாளை
இலங்கையின் மறைந்த புகழ்ப்பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளன. சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையடன் இறுதிக் கிரியைகள் இடம்பெறுமென புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரபல ... Read More
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு இன்று நீர் விநியோகத் தடை
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(25) காலை 08 மணி முதல் மாலை 08 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் ... Read More
மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போன்று செயற்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது – பிரதமர்
மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போன்று செயற்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என நிதி ஆயோக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள பாரத் ... Read More
வெல்லவாய பகுதியில் மற்றுமொரு வாகன விபத்து – எழுவர் வைத்தியசாலையில்
வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனமல்வில பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் ... Read More
மாலனி பொன்சேகாவின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல்
சிங்கள சினிமாவின் புகழ்ப்பெற்ற நடிகை மறைந்த மாலனி பொன்சேகாவின் மறைவிற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். ‘இலங்கை சினிமாவின் தத்ரூபமான நடிகையாக திகழ்ந்த மாலினி பொன்சேகாவின் மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” ... Read More
இலங்கை ரக்பி அணிக்கு புதிய பயிற்சியாளர்
இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய ரக்பி பிரதான நான்கு அணிகள் மோதும் Rugby Top 4 4 ரக்பி தொடர் மே 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த ... Read More
3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைப்பு
3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று சனிக்கிழமை(24) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 83 விசேட தர தாதியர்களுக்கு பதவி உயர்வு ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில்76 பேர் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தற்போது வரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் சுமார் 50 பேர் ... Read More
ரஞ்சித் அலுவிஹாரே பதவி விலகல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, மாத்தளை பிரதான அமைப்பாளராகப் பணியாற்றிய முன்னாள் ... Read More
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா ... Read More











