Tag: news
ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பஸ்கள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கத் தடை
ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பஸ்கள் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகனப் பரிசோதகர் தடை விதித்துள்ளார். மோட்டார் வாகன பரிசோதகர்கள் மற்றும் ஹட்டன் தலைமையக பொலிஸார் இணைந்து ... Read More
துசித ஹல்லொலுவ வாகனம் மீதான துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More
சீரற்ற வானிலையால் 11,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 3,064 குடும்பங்களைச் சேர்ந்த 11,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை மற்றும் காற்று காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ... Read More
கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு
காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை மாத குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் ரங்க சபாபதிகே தெரிவித்தார். மே 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, ... Read More
மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படாது என ஜனாதிபதி உறுதி
மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (02) ... Read More
நாடு திரும்பினார் அனுதி குணசேகர
இந்தியாவில் நடைபெற்ற 72 ஆவது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். கடந்த 31 ஆம் திகதி இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் இறுதிப் ... Read More
அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் நாட்டிற்கு வருகை
அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இந்த விஜயத்தின் ... Read More
மின்சார சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதிபதிகளான ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர ... Read More
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டார். முறையான குத்தகை நடைமுறையை கடைப்பிடிக்கத் தவறியதால் ... Read More
கொவிட் தொற்று – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல்
இலங்கையில் இரண்டு புதிய ஒமிக்ரோன் துணை வகைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கண்காணிப்பு நடவடிக்கைளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. கொவிட் தொற்றால் எந்தவொரு அதிகரிப்பும் பதிவாகாத போதிலும் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பை ... Read More
முப்படைகளிலிருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாது கைதானவர்களின் எண்ணிக்கை 3000 ஐ அண்மித்தது
முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத 2,983 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி ... Read More
மின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் பலி
புத்தளம், மதுரங்குளிய – சீமரகம பகுதியில் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமரகம பகுதியைச் சேர்ந்த 16 ... Read More












