Tag: news

டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – வர்த்தமானி வெளியீடு

admin- November 15, 2025

டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் இன்று சனிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 ... Read More

2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணை வெளியீடு

admin- November 15, 2025

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் அடங்கிய அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய அடுத்த ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறும். அத்துடன் 2026 ... Read More

கம்பளையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி

admin- November 15, 2025

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட சிறுமி மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த ... Read More

திவ்ய பாரதியின் கிளாமர் போட்டோஷூட்

admin- November 14, 2025

நடிகர் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக திவ்ய பாரதி அறிமுகமாகினார். இந்த படத்தை தொடர்ந்து மகாராஜா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். கோட், மதில் மேல் காதல் உள்ளிட்ட படங்களிலும் ... Read More

வரவு மற்றும் கடன் அட்டைகளை பயன்படுத்தி பஸ் கட்டணங்களை செலுத்துவதற்கான திட்டம் இந்த மாத இறுதியில் நடைமுறைக்கு

admin- November 14, 2025

வங்கிகளின் வரவு மற்றும் கடன் அட்டைகளை பயன்படுத்தி பஸ் கட்டணங்களை செலுத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ... Read More

தென்கொரியாவில் E-9 விசா பிரிவின் கீழ் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

admin- November 14, 2025

E-9 விசா பிரிவின் கீழ் சுமார் 3,469 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென்கொரியாவின் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே, கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய இந்த ... Read More

குளவிக் கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

admin- November 14, 2025

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழுவொன்று இன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 06 மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொகவந்தலாவ, மோரா தோட்டத்தில் அமைந்துள்ள பயிர்ச்செய்கை பயிற்சி நிலையத்தில் நடைமுறைப் பயிற்சிப் ... Read More

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

admin- November 14, 2025

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் ... Read More

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

admin- November 14, 2025

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (14) நடைபெறுகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. Read More

கட்டுமானப் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

admin- November 14, 2025

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியைச் சேர்ந்த குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் ... Read More

பல்கலைக்கழகங்களில் படுகொலை – மாணவர் உரிமை என்ற போர்வையில் தொடரும் அநீதி

admin- November 12, 2025

பல்கலைக்கழக மாணவர் விதிமுறை மீறப்படும் காரணங்கள் என்ன? நாடாளுமன்றத் தீர்மானங்கள் - முடிவுகளின் பெறுமதி என்ன? அரசியல் சக்திகளும் பின்னணியில் இல்லாமலில்லை. பாலகணேஷ் டிலுக்ஷா- --   ---- அறிவை கற்பிக்க வேண்டிய இடம், அச்சத்தையும் ... Read More

கிரிந்த கடற்கரை பகுதியில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் குறித்து பொலிஸாரின் வெளிக்கொணர்வு

admin- November 12, 2025

கிரிந்த கடற்கரை பகுதியில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை தற்போது துபாயில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'ரன்மல்லி' என்பவருக்கு சொந்தமானதென தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 345 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 07 சந்தேகநபர்கள் ... Read More