Tag: news

கடுவெல பகுதில் துப்பாக்கிச் சூடு

admin- August 8, 2025

கடுவெல, கொத்தலாவல கெகிலிவெல வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று மாலை  இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். Read More

பிரான்ஸில் கடந்த பல தசாப்தங்களில் ஏற்படாத பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ

admin- August 8, 2025

பிரான்ஸின் ஆடே பகுதியில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீ காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். இந்த காட்டுத் தீ கடந்த பல தசாப்தங்களில் ஏற்படாத பேரழிவை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது தீ கட்டுக்குள் ... Read More

உயர்தர மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

admin- August 8, 2025

2025 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஒகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் ... Read More

பொரளையில் துப்பாக்கி பிரயோக சம்பவம் – ஒருவர் பலி, மேலும் மூவரின் நிலை கவலைக்கிடம்

admin- August 8, 2025

பொரளையில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன தொடர்மாடி குடியிருப்பு வளாகத்திற்கு நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஐவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய ... Read More

அமெரிக்க தொழிற்சந்தையில் சரிவு – ட்ரம்ப் பணிநீக்கம்

admin- August 2, 2025

அமெரிக்க தொழிற்சந்தையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, தொழிற்துறை உயர் அதிகாரி ஒருவரை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார். அவர் ஆதாரங்கள் இன்றி புள்ளிவிபரங்களை கையாள்வதாக ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த அதிகாரி அரசு ... Read More

இன்றைய வானிலை

admin- August 2, 2025

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் ... Read More

சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் 100 நாள் போராட்டம்

admin- August 1, 2025

சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்துள்ள 100 நாள் போராட்டம், கிளிநொச்சியில் ஆரம்பமானது. இச்செயற்திட்டத்தின் முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு கிளிநொச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு

admin- July 30, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. நீதி அமைச்சினால் வரைவு செய்யப்பட்ட இந்த சட்டமூலம், மீளாய்வுக்காக ... Read More

குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்தமை குறித்து முதன்முறையாக வாய்திறந்த கேரி ஆனந்தசங்கரி

admin- July 30, 2025

பயங்கரவாதக் குழு உறுப்பினரென கூறப்படும் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்து கடிதங்கள் எழுதியபோது, தாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே தமது கடமையைச் செய்ததாக, கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  தெரிவித்துள்ளார். இந்த விடயம் ... Read More

இனிய பாரதியின் வீட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை

admin- July 27, 2025

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானின் நெருங்கிய நண்பரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதியின் வீட்டை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை கல்முனையில் ... Read More

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து

admin- July 27, 2025

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 5,305 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இடம்பெற்ற ரயில் தடம் ... Read More

புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

admin- July 27, 2025

நாட்டின் 49 ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி அலுவலகத்தில்; அவர் இன்று ... Read More