Tag: news
மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இ.தொ.கா பிரதிநிதிகள்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பு தங்காலை, கால்டன் ... Read More
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று ஆடம்பர ... Read More
ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி – இந்தியா, பாகிஸ்தான் மோதுகின்றன
ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றக்கிழமை (28) நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. டுபாய் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி இன்றிரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ... Read More
கரூர் சம்பவம் – உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபா நிதியுதவி அறிவித்த விஜய்
தமிழகத்தின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபா நிவாரணத்தை அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். மேலும், “இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” ... Read More
“arest vijay” – ஓவியாவின் இன்ஸ்டா ஸ்டோரி
விஜயை கைது செய்யவேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். "arest vijay" என நடிகை ஓவியா இன்ஸ்டா ஸ்டோரி வைத்துள்ளார். தமிழகத்தின் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட ... Read More
ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாது, காங்கிரஸ் தடுப்பதாக மோடி குற்றச்சாட்டு
மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாமல், காங்கிரஸ் அரசு இடையில் ஒரு சுவர் போல தடுக்கிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். ... Read More
கணினி அறிவில் இலங்கை பின்தங்கியுள்ளதாக தகவல்
இலங்கையில் கணினி அறிவு விகிதம் அதிர்ச்சியூட்டும் அளவில் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபரங்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ... Read More
திஸ்ஸமஹாராம பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம முதியம்மான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் வருகை தந்து தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் ... Read More
அமெரிக்கா இந்த வருடத்தில் 2000 இற்கும் மேற்பட்ட இந்தியர்களை திருப்பி அனுப்பியுள்ளது -ஜெய்ஸ்வால்
இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதென இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து ... Read More
சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி – 2025 ஆசிய கிண்ண டி20 தொடர்
2025 ஆசிய கிண்ண டி20 போட்டித் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் நேற்று (27.09) இடம்பெற்ற சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. ... Read More
தங்காலை சீனிமோதரையில் கண்டெடுக்கப்பட்ட மூவரின் சடலங்களை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப தீர்மானம்
தங்காலை, சீனிமோதரை பகுதியில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட மூவரின் சடலங்களில் பெறப்பட்ட மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தங்காலை ஆதார வைத்தியசாலையின் ... Read More
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வாடகைக்கார் செலவுகள் குறித்து அவசர மீளாய்வு
புகலிடக் கோரிக்கையாளர்களை ஹோட்டல்களில் இருந்து சந்திப்பு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வாடகைகார் உள்ளிட்ட செலவுகள் குறித்து உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் அவசர மீளாய்வுக்கு உத்தரவிட்டுள்ளார். சில புலம்பெயர்ந்தோர் நூற்றுக்கணக்கான பவுண்டுகள் செலவில் நீண்ட ... Read More












