Tag: news
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான ஆய்வுக் குழு கூட்டம் அப்பாவு தலைமையில் நேற்று நடைபெற்றது. பாஜக, கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து ... Read More
வர்த்தக கலந்துரையாடலுக்காக இந்தியாவின் உயர் அதிகாரிகள் குழு இந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம்
வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியாவின் உயர் அதிகாரிகள் குழு இந்த வாரம் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உள்ளதாகவும் இந்திய உயர் அதிகாரி ... Read More
ஹரிணி அமரசூரிய – சீன மக்கள் குடியரசின் பிரதமர் இடையே சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் பிரதமர் லி கியாங் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது வர்த்தகம் ... Read More
பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர்
பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சீனாவின் பீஜிங்கில் இன்று நடைபெற்ற பெண்கள் பற்றிய உலகத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற ... Read More
அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
இலங்கையில் அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிதாக அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் ... Read More
ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க பாடுபடும் இஸ்ரேல்
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைக்க உலக நாடுகளின் ஆதரவை திரட்டப் போவதாக இஸ்ரேல் நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. அமைதியின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எனவும், இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகர் அமீர் ... Read More
கல்கிசை சம்பவம் – சட்டத்தரணியின் நடத்தை குறித்து அமைச்சர் ஆனந்த விஜேபால கவலை
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணியின் நடத்தை குறித்து தான் மிகவும் கவலையடைவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அநாகரீகமான நடத்தை நீதிமன்றத்தை அவமதிப்பதாக ... Read More
சந்தேகநபர்களையோ கைதிகளையோ பிரத்தியேக சிறையில் தடுத்துவைக்க நீதவான்கள் உத்தரவிடக்கூடாது – சுற்றறிக்கை வெளியீடு
எந்தவொரு சந்தேகநபர்களை அல்லது கைதிகளை விசேட சிறையில் தடுத்துவைக்குமாறு நீதவான்கள் உத்தரவிடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தி நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை வௌியிட்டுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸின் கையெழுத்துடன் நீதித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More
ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் வந்தடைந்ததை இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியது
காசாவில் விடுவிக்கப்பட்ட முதல் ஏழு பணயக்கைதிகள் இஸ்ரேலுக்குத் திரும்பிவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இன்று விடுவிக்கப்பட்ட 20 பணயக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. 2023 ஒக்டோபர் 07 திகதி ஹமாஸ் இஸ்ரேல் ... Read More
கல்கிஸ்ஸை சம்பவம்- பொலிஸ் அதிகாரிக்கு பிணை
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ... Read More
கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்
கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகராக எச்.டீ.எம்.துஷார உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய அவர் அந்த பதவியிலிருந்து வைத்திய சேவை பிரிவின் பொது கடமைக்கென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக ... Read More











