Tag: news
கிளிநொச்சியில் பொலிஸாரின் உதவியுடன் நாளாந்தம் சட்டவிரோத மணல் அகழ்வு
கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன், தட்டுவன்கொட்டி, பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸாரின் உதவியுடன் நாளாந்தம் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலை தொடர்வதால் பல கிராமங்களில் மக்கள் குடிபெயரும் ... Read More
மக்கள் டெல்லியிலிருந்து வெளியுறுமாறு அறிவுறுத்தல் – அபாயகரமான உச்சத்தை எட்டிய காற்று மாசுபாடு
இந்தியாவின் டெல்லியில் காற்றின் தரம் இன்று காலை மோசமான பிரிவில் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு காலை 8 மணிக்கு 245 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் டெல்லியில் குளிர்காலத்தில் ... Read More
பல லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா செடி தொகையுடன் ஒருவர் கைது
தணமல்வில ஹம்பேகமுவ பகுதியில் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கஞ்சா செடி தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்கு அடையாளம் ... Read More
குச்சவெளி பிரதேச சபை தலைவர் கைது
குச்சவெளி பிரதேச சபை தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அனியா பிள்ளை முபாரக் மற்றும் அவரது தனிப்பட்ட சாரதி எம்.எம்.இர்ஷாட் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காணி உரிமத்தை ... Read More
பெக்கோ சமனின் மனைவிக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி சாதிகா லக்ஷானி பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். விஷ போதைப் பொருள் சட்டத்தின் ... Read More
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆமைகளுடன் ஒருவர் கைது
கம்பஹாவின் யக்கல பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆறு ஆமைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அவசர சோதனைப் பிரிவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More
யாழ் நூலகத்தில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் – முழுமையாக சோதனை மேற்கொள்ள நடவடிக்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியிலிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், முழுமையாக சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் ... Read More
லசந்த விக்கிரமசேகர கொலை சம்பவம் – துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 09 சந்தேக நபர்கள் கைது
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகரவை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில், துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 09 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் உள்ளனர். துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உட்பட ... Read More
பாடசாலை நேரத்தை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு திட்டவட்டம்
இலங்கையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 02 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு ... Read More
30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் தீர்மானம்
அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது. நிறுவனச் செலவுகளை குறைப்பதற்காகவும், கொவிட் காலத்தில் அதிகளவான ஒன்லைன் தேவை காரணமாக கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்கவும் இந்த தீர்மானம் எடுத்துள்ளதாக அமேசான் நிறுவனம் ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு – போக்குவரத்து குற்றங்களுக்காக 4000 இற்கும் மேற்பட்டோர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 29, 783 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றங்களுடன் தொடர்புடைய, மற்றும் நேரடியாக 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ... Read More












