Tag: news
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். நானு ஓயா ஹூலங்வங்குவ பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தலவாக்கலையிலிருந்து நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ நோக்கி பயணித்த ... Read More
இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாக ட்ரம்ப் தெரிவிப்பு
இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை ... Read More
அமைச்சர் விஜித சவுதி அரேபியாவுக்கு விஜயம்
வெளிவிவகார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். உலக சுகாதார அமைப்பின் 26வது அமர்விலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார். அமர்வில் பங்கேற்கும் நாடுகளுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் ... Read More
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்
கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற 'பூகுடு கண்ணா' என்பவரின் சகா என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் ... Read More
முல்லைத்தீவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்
முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த 75 வயதான கணவருக்கும் 73 வயதான மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கணவனுக்கு அண்மைய நாட்களாக மனநிலை ... Read More
காலி, சீனிகம பகுதியில் போதைப்பொருளுடன் மூவர் கைது
காலி, சீனிகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே தெல்வல பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 3 ... Read More
குருக்கள்மடம் பகுதியில் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி – இளைஞர்கள் மூவர் காயம்
மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பிலிருந்து மாங்காடு நோக்கி பயணித்த ... Read More
மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த பிணை மனுக்களைக் கொழும்பு நிரந்தர ... Read More
மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ... Read More
அரச ஊழியர்களின் பண்டிகை முற்பணம் 15,000 ரூபாவாக அதிகரிப்பு
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 10,000 ரூபாவாக வழங்கப்பட்ட பண்டிகை முற்பணத் தொகையினை 15,000 ரூபாவாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2026 ஆம் ... Read More
கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் விபத்து – ஒருவர் பலி
கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரியகுளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற லொறி எதிர் திசையில் வந்த ... Read More
பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 8 ... Read More










