Tag: news

கண்டி நகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் இன்றும் முன்னெடுப்பு

admin- April 28, 2025

கண்டி நகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற ஸ்ரீ தலதா வழிபாடு நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் (27) நிறைவடைந்தது. இதனையடுத்து கண்டி நகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் நேற்று(27) ... Read More

உர மோசடி – விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு விளக்கமறியல்

admin- April 28, 2025

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் சீனாவின் ... Read More

மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா

admin- April 28, 2025

உக்ரைனில் 72 மணி நேர ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு முதல் மே மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு வரை ரஷ்யப் படைகள் ... Read More

ஐவருக்கு மரணதண்டனை

admin- April 28, 2025

2012 ஆம் ஆண்டு கொழும்பு - மட்டக்குளி பகுதியில் உள்ள கோவிலொன்றிற்கு அருகில் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு மரண ... Read More

இராணுவத்திலிருந்து  வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்

admin- April 28, 2025

பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்திலிருந்து  வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவத்தைவிட்டு அதிரடியாக 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் அச்சத்தில் பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்தைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ... Read More

90 வீதத்திற்கும் அதிகமான வாக்குச் சீட்டுகள் விநியோகம்

admin- April 28, 2025

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி நாளைய தினத்திற்குள் நிறைவடையும் என துணை ... Read More

தனது பெயரைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதை தடுக்குமாறு சந்திரிகா கோரிக்கை

admin- April 28, 2025

தனது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர் நாயகத்திடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளார். அத்தனகல்ல பிரதேச சபைப் பகுதியில் 'கதிரை ... Read More

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

admin- April 28, 2025

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ... Read More

நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

admin- April 28, 2025

நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தாய்லாந்திலிருந்து 614 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 397 பணியாளர்களுடன் இந்த கப்பல் வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் நேற்று ... Read More

உள்ளூராட்சித் தேர்தல் – கடந்த 24 மணித்தியாலங்களில் 30 முறைப்பாடுகள்

admin- April 28, 2025

கடந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் 30 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸ் இற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் 09 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறையுடன் தொடர்புடையவை என்றும் 21 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடையவை ... Read More

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை

admin- April 28, 2025

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்றைய தினம் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளது. இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைக்கான நிபந்தனைகளின் முன்னேற்றம் தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்காக இந்த குழு நாட்டுக்கு வருகை தரவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ... Read More

கொழும்பில் முதன் முதலாக ஊடக பேரமர்வு அங்குரார்ப்பணம் – துறைசார் நிபுணர்கள் பங்கேற்பு

admin- April 28, 2025

இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கத்தால் (SLIMFA) முதன் முதலாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ஊடக பேரமர்வினை இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே,வெகுசன ஊடகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் ... Read More