Tag: Nepal violence
ஹெலிகாப்டரில் தொங்கிய படி தப்பிச் சென்ற நேபாள அமைச்சரின் குடும்பத்தினர்
நேபாள அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் ஒரு ஹோட்டலில் இருந்து ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டு தப்பிச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது. நேபாளத்தில் மூன்று நாட்களாக ... Read More
நேபாளத்திற்கு மீளவும் சேவையை ஆரம்பித்தது ஸ்ரீலங்கன் விமானம்
இலங்கை மற்றும் நேபாளத்திற்கு இடையிலான விமான சேவை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இன்று காலை 8.45க்கு ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் UL-181 விமானம் காத்மண்டு நோக்கி ... Read More
நேபாளத்தில் 13500 கைதிகள் தப்பியோட்டம்
அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் நேபாளம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 13,500 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். மேலும் தலைமையகத்தைத் தவிர அனைத்து சிறைகளிலிருந்தும் பொலிஸார் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர். வன்முறைகள் காரணமாக ... Read More
தீவிரமடைந்துள்ள வன்முறை – நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
நேபாளத்தில் பரவலான போராட்டங்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கொண்டு, 'ஜெனரல் இசட்' போராட்டக்காரர்கள் தலைமையிலான அமைதியின்மையைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மற்றும் தடை உத்தரவுகளை நேபாள இராணுவம் விதித்துள்ளது. இன்று ஒரு அறிக்கையை ... Read More
நேபாளத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
நேபாளத்துக்கான அனைத்து விமானங்களையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. நேபாளத்தின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பை நேற்று (09) இரவு ... Read More
நேபாள வன்முறை – இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம், நாட்டில் உள்ள சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் பிற ... Read More
