Tag: Nawalapitiya
பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபர் பொலிஸில் சரண்
நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபர் கம்பளை பொலிஸில் நேற்று சரணடைந்த நிலையில், மேலதிக விசாரணைக்காக நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்தை சேர்ந்த ... Read More
