Tag: Namal Rajapaksa
அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இப்போது கஞ்சா பயிரிடுகின்றனர் – நாமல் எம்.பி குற்றச்சாட்டு
தற்போதைய பொலிஸ்மா அதிபர் நாட்டின் பொலிஸ்மா அதிபராக இல்லை எனவும், மாறாக அவர் தேசிய மக்கள் சக்தியின் பொலிஸ்மா அதிபராக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More
நிவாரணம் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்துங்கள் – நாமல் எம்.பி அரசாங்கத்திடம் கோரிக்கை
அரசாங்கம் இன்னும் தீவிரமாக செயல்பட்டு, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது, பேரிடர் பாதிக்கப்பட்ட ... Read More
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு பிரதமரிடம் நாமல் கோரிக்கை
டித்வா சூறாவளியின் தாக்கத்தால் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி, உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ... Read More
உதித்தவின் கைத்துப்பாக்கி பறிமுதல்!!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த உதித லொக்குபண்டார, நேற்று முன்தினம் (25) நுகேகொடையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பேரணியின் போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை நுகேகொடை பிரிவு குற்றப் ... Read More
மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியில் வெற்றியை தொடர்ந்து மேலும் மூன்று இடங்களில் பேரணிகளை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது. அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ... Read More
பிக்குகள் மீதான தாக்குதல்கள் குறித்து அமைச்சர் விசாரிக்க வேண்டும் – நாமல் எம்.பி கோரிக்கை
திருகோணமலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தர் சிலை தொடர்பான சம்பவத்தின் போது, இரண்டு பிக்குகள் பொலிஸாரினால் தாக்கப்பட்டதாக நாமல் ராஜபக்ச நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில், பொது பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக இரண்டு பிக்குகள் ... Read More
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவே நுகேகொட பேரணி – நாமல் ராஜபக்ச
எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இந்தப் ... Read More
அரசாங்கத்திற்கு எதிராக 21ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணி – நாமல் எம்.பி அழைப்பு
ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் பொதுமக்களின் அதிருப்தியைப் பெற்ற ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ... Read More
மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – நாமல் எம்.பி கோரிக்கை
மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மேயர்கள், நகராட்சி உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ... Read More
இஷார செவ்வந்தி கைது!! நாமல் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை
பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ... Read More
அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ள நாமல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கதிற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெரும் சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு தலைவரும் முன்னாள் ... Read More
தாஜுதீன் கொலை விசாரணைகள் சச்சரவுகள் இல்லாமல் முடிக்க வேண்டும்! நாமல் எம்.பி
தாஜுதீன் கொலை விசாரணை தொடர்ச்சியான சச்சரவுகள் இல்லாமல் முடிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணை ... Read More
