Tag: Man

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக மோசடி கூறி – ஒருவர் கைது

diluksha- October 10, 2025

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 1.49 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் நேற்று (9) கைது ... Read More

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

diluksha- August 30, 2025

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மீன்பிடிக்கச் ... Read More

மஸ்கெலியாவில் விறகு சேகரிக்க சென்றவர் மீது மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலி

diluksha- July 19, 2025

மஸ்கெலியாவில் விறகு சேகரிக்க சென்ற நபரொருவர் மீது மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இன்று பலத்த காற்று வீசியதால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் ... Read More

விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்

diluksha- June 30, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 238 கையடக்க தொலைபேசிகள் டேப்லெட் கணினிகள் மற்றும் கணினிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ... Read More

மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி

diluksha- April 26, 2025

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெகுளுவெல பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வௌ்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

diluksha- March 5, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 01.00 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து வருகைத்தந்துள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ... Read More

கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பலி

diluksha- February 19, 2025

கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில் வீதி பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்த ... Read More

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது

diluksha- January 5, 2025

மன்னார் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 200 போதை மாத்திரைகளுடன் ... Read More

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனை

diluksha- December 12, 2024

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நட்டஈடும் ... Read More