Tag: Mahinda Rajapaksa

மனைவியின் கைதை தடுக்க மகிந்த முயற்சிசெய்தாரா? நாமல் எம்.பி கண்டனம்

மனைவியின் கைதை தடுக்க மகிந்த முயற்சிசெய்தாரா? நாமல் எம்.பி கண்டனம்

June 30, 2025

தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக பொய்யான பிரச்சாரங்களைப் பரப்புவதாகவும், அதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். ... Read More

ஷிராந்தி விரைவில் கைதாகவுள்ளதாக தகவல்!! மல்வத்தே மகாநாயக்கர் தேரரின் உதவியை நாடினார் மகிந்த

ஷிராந்தி விரைவில் கைதாகவுள்ளதாக தகவல்!! மல்வத்தே மகாநாயக்கர் தேரரின் உதவியை நாடினார் மகிந்த

June 29, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கலக்கமடைந்துள்ள மகிந்த ராஜபக்ச, சமீபத்தில் மல்வத்தே மகாநாயக்கரைச் சந்தித்து, அத்தகைய ... Read More

மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த இறுதி அஞ்சலி

மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த இறுதி அஞ்சலி

May 25, 2025

மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் இன்று (25) தங்களது இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கணி மண்டபத்தில், மாலினி ... Read More

ராஜபக்ச குடும்பத்தினரின் எதிர்ப்பே நினைவு தூபிக்கு கிடைத்த வெற்றி – பிரம்டன் நகர முதல்வர்

ராஜபக்ச குடும்பத்தினரின் எதிர்ப்பே நினைவு தூபிக்கு கிடைத்த வெற்றி – பிரம்டன் நகர முதல்வர்

May 15, 2025

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பதானது, நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனக் கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். குறித்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை ... Read More

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தொலைபேசிகளும் குறைப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தொலைபேசிகளும் குறைப்பு

May 1, 2025

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நான்கு தொலைபேசிகளில் மூன்று தொலைபேசிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஒரு முன்னாள் ஜனாதிபதி தற்போது ஒரு தொலைபேசியை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் ... Read More

அரசாங்கத்திடம் வாகனங்களை மீள கைளித்த முன்னாள் ஜனாதிபதிகள்

அரசாங்கத்திடம் வாகனங்களை மீள கைளித்த முன்னாள் ஜனாதிபதிகள்

April 30, 2025

முன்னாள் ஜனாதிபதிகள் ஐந்து பேரில் நான்கு பேர் தற்போது தங்களது மேலதிக வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தவிர, மற்ற அனைத்து ... Read More

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகை காலம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகை காலம்

April 28, 2025

முன்னாள் ஜனாதிபதிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள இரண்டு வாகனங்களுக்கு மேலதிகமாக, வழங்கப்பட்டுள்ள அரசாங்க வாகனங்களை திருப்பித் தருவதற்கு ஜனாதிபதி செயலகம் சலுகை காலத்தை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தால் தலா மூன்று வாகனங்கள் ... Read More

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

April 23, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு நேற்று (22) பிற்பகல் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இருவரும் சுமூகமான உரையாடலை ... Read More

மகிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியே தற்போது நடக்கிறது – வி. மணிவண்ணன்

மகிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியே தற்போது நடக்கிறது – வி. மணிவண்ணன்

April 22, 2025

மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். ... Read More

ஜேஆர், சந்திரிகா, மகிந்த, கோட்டா, ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடுகிறார்?

ஜேஆர், சந்திரிகா, மகிந்த, கோட்டா, ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடுகிறார்?

April 22, 2025

அரசற்ற இனம் ஒன்று தமது ”அரசியல் விடுதலை” நோக்கிச் செல்வதை - பேசுவதை, இனவாதம் என்று ”அரசு” என்ற கட்டமைப்பு உள்ள இனம் ஒன்றின் தலைவர் கூற முடியாது. குறிப்பாக அந்த அரசின் ஜனாதிபதி, ... Read More

புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தவே பிரித்தானியா தடை விதித்துள்ளது – மகிந்த விசேட அறிக்கை

புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தவே பிரித்தானியா தடை விதித்துள்ளது – மகிந்த விசேட அறிக்கை

March 26, 2025

இலங்கையின் மூத்த இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடையானது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது தெளிவாகிறதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விசேட ... Read More

இரவு விடுதியில் நடந்த மோதல் – மகிந்தவின் மகன் யோஷிதவுக்கு தொடர்பில்லை

இரவு விடுதியில் நடந்த மோதல் – மகிந்தவின் மகன் யோஷிதவுக்கு தொடர்பில்லை

March 24, 2025

கொழும்பு பார்க் வீதியில் உள்ள இரவு விடுதியில் நடந்ததாக கூறப்படும் மோதலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு தொடர்பு இல்லை என்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு ... Read More