Tag: Mahinda Rajapaksa forcibly seized public land - Opinion in Parliament

பொதுமக்கள் காணியை வலுக்கட்டாயமாக பறித்த மகிந்த ராஜபக்ச – நாடாளுமன்றத்தில் கருத்து

Kanooshiya Pushpakumar- February 21, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்திய காணியே இம்புல்கொட பெளத்த தியான நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ... Read More