Tag: Mahinda Rajapaksa

மகிந்த மீதான அளவு கடந்த அன்பு – தங்காலைக்கு ஆறு மணி நேரம் பைகில் பயணித்த தம்பதியினர்

மகிந்த மீதான அளவு கடந்த அன்பு – தங்காலைக்கு ஆறு மணி நேரம் பைகில் பயணித்த தம்பதியினர்

September 14, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க குருநாகல், கல்கமுவவிலிருந்து தங்காலைக்கு மோட்டார் சைக்கிள் மூலம் பயணித்த ஒரு தம்பதியினர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தம்பதியினர் சுமார் ஆறு மணித்தியாலங்கள் உந்துருளியில் பயணம் செய்து ... Read More

அரச அலுவலகமாக மாறும் மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம்

அரச அலுவலகமாக மாறும் மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம்

September 14, 2025

முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து மீண்டும் கையகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை அரசு அலுவலகங்களாகவோ அல்லது வருவாய் ஈட்டும் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டிடங்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி ... Read More

மகிந்த குடும்பத்தினருக்கு மற்றுமொரு நெருக்கடி – லலித் வீரதுங்கவிடம் சிஐடி விசாரணை

மகிந்த குடும்பத்தினருக்கு மற்றுமொரு நெருக்கடி – லலித் வீரதுங்கவிடம் சிஐடி விசாரணை

September 14, 2025

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ஜனாதிபதி செயலாளராகப் பணியாற்றிய லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் துறை (CID) வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது. விளையாட்டு அமைச்சகத்திற்காக வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து கார்ல்டன் ... Read More

எங்கே ஆரம்பித்தாரோ அங்கேயே என் தந்தை திரும்பிவிட்டார் – நாமல் எம்.பி உருக்கம்

எங்கே ஆரம்பித்தாரோ அங்கேயே என் தந்தை திரும்பிவிட்டார் – நாமல் எம்.பி உருக்கம்

September 11, 2025

தனது தந்தை மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீளவும் திரும்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதாக தெரிவித்துள்ள நாமல் எம்.பி, தனது சொந்த ... Read More

விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த வெளியேறினார்

விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த வெளியேறினார்

September 11, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார். Read More

மகிந்த சட்டத்தின்படி செயற்படுவார் என்று நம்புகின்றோம் – அமைச்சர் நளிந்த

மகிந்த சட்டத்தின்படி செயற்படுவார் என்று நம்புகின்றோம் – அமைச்சர் நளிந்த

September 9, 2025

எந்தவொரு தனிநபரையும் குறிவைத்து ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எனினும், குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியவுடன், அந்தச் சட்டத்திற்கு இணங்குவது குடிமக்களின் கடமை ... Read More

சிஐடி வசமாகும் மகிந்தவின் விஜேராம இல்லம் – அரசாங்கம் வகுக்கும் திட்டம்

சிஐடி வசமாகும் மகிந்தவின் விஜேராம இல்லம் – அரசாங்கம் வகுக்கும் திட்டம்

September 4, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் விஜேராம மாவத்தையில் உள்ள அரசுக்குச் சொந்தமான ஒரு வீட்டை, குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. பல ... Read More

மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்: பீல்ட் மார்ஷல் பொன்சேகா

மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்: பீல்ட் மார்ஷல் பொன்சேகா

September 2, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தின் போது நடந்த கடுமையான ... Read More

பிரபாகரனை தப்பிக்க வைக்க மகிந்த முயற்சி செய்தார் – சரத் பொன்சேகா

பிரபாகரனை தப்பிக்க வைக்க மகிந்த முயற்சி செய்தார் – சரத் பொன்சேகா

September 2, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவசர கால போர் நிறுத்தத்தை அறிவித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தப்பிக்க அனுமதித்ததாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ... Read More

மகிந்தவை கைது செய்யும் திட்டம் எதுவும் இல்லை – அரசாங்கம் அறிவிப்பு

மகிந்தவை கைது செய்யும் திட்டம் எதுவும் இல்லை – அரசாங்கம் அறிவிப்பு

August 24, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கைது செய்யதும் திட்டங்கள் எதுவும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ... Read More

வாடகை வீடு தேடும் மகிந்த

வாடகை வீடு தேடும் மகிந்த

August 17, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் ... Read More

விஜேராமவை விட தனது சொந்த ஊரான மெதமுலன சிறந்தது – மகிந்த ராஜபக்ச

விஜேராமவை விட தனது சொந்த ஊரான மெதமுலன சிறந்தது – மகிந்த ராஜபக்ச

August 6, 2025

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை நீக்குவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது தங்கியிருக்கும் விஜேராமவை ... Read More