Tag: Mahinda Rajapaksa

மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்

மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்

October 13, 2025

முன்னாள் ஜனாதிபதிகளான மந்தத ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களை திருப்பித் தருமாறு விடுத்த கோரிக்கைகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ... Read More

நீக்கப்பட்ட பாதுகாப்பை ஏன் மீண்டும் வழங்க முயற்சிக்கின்றார்கள்? மகிந்த கேள்வி

நீக்கப்பட்ட பாதுகாப்பை ஏன் மீண்டும் வழங்க முயற்சிக்கின்றார்கள்? மகிந்த கேள்வி

October 12, 2025

தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு காவலர்களை நீக்கிய தற்போதைய அரசாங்கம், மீண்டும் தனக்கு பாதுகாப்பை வழங்க முடிவு செய்தது ஏன் என்பது ஒரு கேள்வி என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து ... Read More

பிரிவினைவாத தமிழர்கள் வாழும் வரை ராஜபக்சர்களுக்கு துன்பமே – ஞானசார தேரர்

பிரிவினைவாத தமிழர்கள் வாழும் வரை ராஜபக்சர்களுக்கு துன்பமே – ஞானசார தேரர்

October 10, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நலம் விசாரிக்க கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழு தங்காலை கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இரு தரப்பினர்களும் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் ... Read More

ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை

ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை

October 9, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு - விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகள் துண்டிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு ... Read More

மகிந்தவை நேரில் சந்தித்து நலன் விசாரித்த முன்னாள் அமைச்சர்

மகிந்தவை நேரில் சந்தித்து நலன் விசாரித்த முன்னாள் அமைச்சர்

October 7, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ... Read More

மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது

மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது

October 2, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்(CIABOC) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவிற்கு வந்தபோது ... Read More

விஜேராம வீட்டை கையளிக்காத மகிந்த – நடவடிக்கை எடுக்க தயாராகும் அரசாங்கம்

விஜேராம வீட்டை கையளிக்காத மகிந்த – நடவடிக்கை எடுக்க தயாராகும் அரசாங்கம்

October 2, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்ப விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்து விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் ... Read More

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

September 30, 2025

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய ... Read More

தங்காலை வீட்டிற்குச் சென்று மகிந்தவை சந்தித்தார் ரணில்

தங்காலை வீட்டிற்குச் சென்று மகிந்தவை சந்தித்தார் ரணில்

September 28, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) காலை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு செல்லும் ... Read More

மெல்சிரிபுர விபத்து – ரணில் மற்றும் மகிந்த இரங்கல்

மெல்சிரிபுர விபத்து – ரணில் மற்றும் மகிந்த இரங்கல்

September 25, 2025

குருணாகலை – மெல்சிரிபுரவின் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தேரர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் ... Read More

மகிந்தவிற்கு கொழும்பில் வீடு தேடும் பணியில் விசேட குழு

மகிந்தவிற்கு கொழும்பில் வீடு தேடும் பணியில் விசேட குழு

September 17, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் மிகவும் பொருத்தமான வீடு ஒன்றை தேடி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதன்படி, சிறப்பு குழு ஒன்று தற்போது பொருத்தமான ... Read More

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார் மகிந்த

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார் மகிந்த

September 16, 2025

மக்களுடன் உணர்ச்சி ரீதியாக தொடர்பில்லாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக இருக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில், இனம், மதத்தைப் பொருட்படுத்தாமல், மக்களின் தலைவராகவும், உங்கள் அண்டை ... Read More