Tag: Mahara Prison
டக்ளஸ் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில்
நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவர்களது இரண்டு மகன்களும் தற்போது மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலை தவல்களை கோடிட்டு சிங்கள ஊடகம் ஒன்று ... Read More

