Tag: Local Government Election

உள்ளூராட்சி மன்ற தொடக்கக் கூட்டங்களைக் கூட்டுவதில் சிக்கல்

Mano Shangar- May 25, 2025

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற கூடுதல் உறுப்பினர் பதவிகளுக்கு பெயர்களை (போனஸ்) தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உள்ளூராட்சி மன்ற தொடக்கக் கூட்டங்களைக் கூட்டுவதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன. ... Read More

மே 28 வரை அரசாங்கத்திற்கு காலகெடு – மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டத்திற்கு தயாராகும் தமிழரசு கட்சி

Mano Shangar- May 7, 2025

வடக்கிலே ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீள பெறவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – வடக்கு, கிழக்கில் ஆளும் திசைக்காட்டிக்கு ஏமாற்றம், தமிழரசு கட்சி தலைதூக்கியது

Mano Shangar- May 7, 2025

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி சார்பில் வடக்கு மாகாணத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். நீண்ட காலமாக பிற்போடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று நாடு ... Read More

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு

Mano Shangar- May 6, 2025

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மக்கள் ஆர்வத்துடன் சென்று ... Read More

யாழில் 17 சபைகளுக்குமான வாக்களிப்பு ஆரம்பம்

Mano Shangar- May 6, 2025

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 ... Read More

ஏழாம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு

Mano Shangar- May 5, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே ஏழாம் திகதி பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், கீழ்க்கண்ட பாடசாலைகளைத் தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழக்கம் போல் செயல்படும் ... Read More

முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

Mano Shangar- May 5, 2025

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு ... Read More

யாழ்ப்பாணத்தில் வாக்கு பெட்டிகள் விநியோகம்

Mano Shangar- May 5, 2025

நாடு முழுவதும் நாளை உள்ளூராட்சி சபை தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய ... Read More

எதிர்வரும் ஆறாம் திகதி அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை

Mano Shangar- May 4, 2025

எதிர்வரும் ஆறாம் திகதிக்கான விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் ஆறாம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மூடப்படுகின்றது

Mano Shangar- April 30, 2025

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மே 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகனத் திணைக்களத்தின் தலைமை ... Read More

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வையுங்கள் – ஜீவன் எம்.பி கோரிக்கை

Mano Shangar- April 29, 2025

உண்மையைப் பேசுபவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு வாக்களிக்க தோட்டப் பகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ... Read More

முல்லை நகர் வட்டாரத்தில் தேர்தல் பரப்புரைக்கூட்டம்; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

Mano Shangar- April 2, 2025

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட முல்லைநகர் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக்கூட்டம் நேற்றைய தினம் (01.04.2025) இடம்பெற்றது. குறித்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ... Read More