Tag: #local

சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மாபெரும் எழுச்சிப் பேரணி – அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு

சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மாபெரும் எழுச்சிப் பேரணி – அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு

August 25, 2025

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலிந்து ... Read More

அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு

அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு

July 16, 2025

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா ... Read More

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கைது

May 21, 2025

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கடற்படை முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது ... Read More

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஐ.தே.க மற்றும் ஐ.ம.ச  இடையே இணக்கம்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஐ.தே.க மற்றும் ஐ.ம.ச இடையே இணக்கம்

May 19, 2025

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு இணக்கம் ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – 12 மணி வரை பதிவான வாக்கு வீதம்

உள்ளூராட்சி தேர்தல் – 12 மணி வரை பதிவான வாக்கு வீதம்

May 6, 2025

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் நண்பகவ் 12 மணிவரையிலான நிலவரப்படி பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு வீதங்கள் வருமாறு, அனுராதபுரம் 30% பொலன்னறுவை 34% திருக்கோணமலை 36% புத்தளம் 30% பதுளை ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று –  அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

May 6, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்கு ஆரம்பமாகி மாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ... Read More

உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள்

உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள்

May 3, 2025

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படாமையால் இந்த முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் ... Read More

 உள்ளூராட்சி தேர்தல் – அமைதி காலத்திற்கான திகதி அறிவிப்பு

 உள்ளூராட்சி தேர்தல் – அமைதி காலத்திற்கான திகதி அறிவிப்பு

April 29, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாகிறது. உள்ளூராட்சி ... Read More

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று

April 27, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் பணி நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த திகதிக்குப் ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

April 24, 2025

மே 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு ... Read More

உள்ளூராட்சி தேர்தல் –  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

உள்ளூராட்சி தேர்தல் – இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

April 23, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 2,298 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் வரை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் தேர்தல் விதிமுறைகளை மீறியமை ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – வாக்குச்சீட்டு விநியோக நடவடிக்கை ஆரம்பம்

உள்ளூராட்சி தேர்தல் – வாக்குச்சீட்டு விநியோக நடவடிக்கை ஆரம்பம்

April 19, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று சனிக்கிழமை (19) ஆரம்பமாகிறது உத்தியோகப்பூர்வ தேர்தல் அறிவிப்புகளை விநியோகிப்பதற்கான சிறப்பு நாளாக 27 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக ... Read More