Tag: lightning

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

diluksha- November 14, 2025

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் ... Read More

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

diluksha- November 8, 2025

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அநுராதபுரம், மன்னார், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த ... Read More

பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கை

diluksha- October 17, 2025

பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ஊவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு இன்று (17) பிற்பகல் 12:30 முதல் இரவு 11:00 மணி ... Read More

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

diluksha- October 11, 2025

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (11) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் ... Read More

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

diluksha- October 7, 2025

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்றிரவு 11 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடியுடன் ... Read More

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

diluksha- October 5, 2025

நாட்டின் 15 மாவட்டங்களுக்கு, மின்னல் தாக்கங்கள் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை மற்றும் பதுளை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மின்னல் ... Read More

பலத்த மின்னல் தாக்கம் குறித்து நாட்டின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

diluksha- October 4, 2025

பலத்த மின்னல் தாக்கம் குறித்து நாட்டின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை, இன்று (04) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, ... Read More

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

diluksha- May 7, 2025

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் சிவப்பு மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.30 வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் ... Read More

மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி

diluksha- April 26, 2025

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெகுளுவெல பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வௌ்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு ... Read More

மின்னல் அபாயம் தொடர்பில் 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

diluksha- April 25, 2025

மின்னல் அபாயம் தொடர்பில் 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11 மணி வரை இந்த அறிவிப்பு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, மொனராகலை, அம்பாறை, பதுளை, ... Read More

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

diluksha- March 22, 2025

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம்,வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுமென எச்சரிக்கை ... Read More

13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

diluksha- March 18, 2025

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இன்று இரவு 11.00 மணி வரை கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, ... Read More