Tag: kandy
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ... Read More
ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிச் சென்ற இருவர் கைது
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி ஒரே திசையில் ஆபத்தான முறையில் அதிவேகமாகச் சென்ற இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் இருவர் நேற்று (06) இரவு ஹட்டன் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேருந்துகளும் ... Read More
பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆம்புலன்ஸ் சாரதி – விசாரணைகள் ஆரம்பம்
கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு பிராந்திய வைத்தியசாலையில், ஆம்புலன்ஸ் சாரதி ஒருவர், ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநரகம் விசாரணையைத் ... Read More
தேவைப்பட்டால் ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் – அமைச்சர் லால் காந்தா
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அதிகரித்த பாதுகாப்பு தேவை என்றும், தேவைப்பட்டால் ஹெலிகாப்டரைக் கூட பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் ... Read More
வத்தேகம பேருந்து விபத்தில் பதினைந்து பேர் காயம்
கண்டிக்கு குடுகல வழியாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து, வத்தேகம, அரலிய உயன பகுதிக்கு அருகில், வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பதினைந்து பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் வத்தேகம ... Read More
ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல் போன மாணவர்கள் குழு பத்திரமாக மீட்பு
கண்டியில் உள்ள ஹந்தான மலையில் காணாமல் போன எட்டு மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலையில் பாதுகாப்புப் படையினரால் சிக்கித் தவித்த எட்டு மாணவர்களை மீட்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹந்தான மலை ... Read More
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து மாத்தளை நோக்கிச் சென்ற பஸ் ஒன்றும், மாவனெல்லையில் இருந்து கேகாலை நோக்கிச் சென்ற சிறிய லொறியும் மோதியதில் இந்த ... Read More
கம்பளையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகுமூலம் சென்று இந்தியாவில் தஞ்சம்.!
இலங்கை, கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ... Read More
கண்டியில் பல பகுதிகளில் 36 மணி நேர நீர்வெட்டு
கண்டி நகர எல்லைக்குள் உள்ள பல பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 2 மணி வரை 36 மணி நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று கண்டி ... Read More
கண்டியில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று திறப்பு
புனித தந்ததாது கண்காட்சியை முன்னிட்டு, ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்குக் கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகளும் இன்று திறக்கப்படவுள்ளன. அத்துடன், பாதுகாப்பு பிரிவினரின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகள் ... Read More
கண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை பாடசாலைகள் ஆரம்பம்
ஸ்ரீ தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 24 பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை (28) முதல் வழமைபோன்று மீண்டும் ஆரம்பமாகும் என மத்திய மாகாண பிரதம ... Read More
கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் நான்கு நாட்களுக்கு விடுமுறை
புனித தலதா மாளிகைக்கான யாத்திரை காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்று திங்கட்கிழமை முதல் 25 ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலதா மாளிகை யாத்திரைக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நாட்களின் எண்ணிக்கை ... Read More