Tag: Jaffna

யாழில் இளைஞர் ஒருவரின் வீடு விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைப்பு

யாழில் இளைஞர் ஒருவரின் வீடு விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைப்பு

October 22, 2025

இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்ட நபரொருவரின் வீடு இன்று யாழில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை ... Read More

இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணத்தை முடித்து யாழ். திரும்பி இளைஞர்கள் சாதனை

இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணத்தை முடித்து யாழ். திரும்பி இளைஞர்கள் சாதனை

October 16, 2025

சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ... Read More

வெளியேற்றப்பட்ட கோப்பாய் பொலிஸார்

வெளியேற்றப்பட்ட கோப்பாய் பொலிஸார்

October 15, 2025

கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை ... Read More

சங்குப்பிட்டி பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்

சங்குப்பிட்டி பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்

October 14, 2025

பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண்ணின் மரணம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம்- காரைநகர் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண்ணொருவர், சங்குப்பிட்டி பாலத்தினடியில் ... Read More

யாழில் கோர விபத்து – உதைப்பந்தாட்ட நடுவர் உயிரிழப்பு

யாழில் கோர விபத்து – உதைப்பந்தாட்ட நடுவர் உயிரிழப்பு

October 14, 2025

யாழ் செம்மணியிப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணம் உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த ... Read More

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது

October 13, 2025

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித ... Read More

யாழில். பிரசவத்தின் போது இளம் தாய் உயிரிழப்பு

யாழில். பிரசவத்தின் போது இளம் தாய் உயிரிழப்பு

October 10, 2025

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி (வயது 25) என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா ... Read More

யாழில் அணையா விளக்கு தூபி உடைப்பு

யாழில் அணையா விளக்கு தூபி உடைப்பு

October 9, 2025

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது ... Read More

அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

October 8, 2025

யாழ்ப்பாணம் அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியாலை கிழக்கு பகுதியில் இன்று (08) புதன்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பிரதேச ... Read More

யாழில் பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து பாரிய மோசடி

யாழில் பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து பாரிய மோசடி

October 7, 2025

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், வைபர் பேஸ்புக் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக ... Read More

யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்

யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்

October 7, 2025

யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டினுள் நீதிமன்ற அனுமதி எதுவும் இன்றி அத்துமீறி நுழைந்து தேடுதல் நடாத்தினார்கள் என பொலிஸார் மீது குற்றம் சாட்டி சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் காணி ... Read More

யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் மரணம்

யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் மரணம்

October 5, 2025

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது ... Read More