Tag: Jaffna

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’!! யாழில் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத்திட்டம்

Mano Shangar- January 16, 2026

'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு ... Read More

யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை சிதறடிக்க மாட்டோம்!! ஜனாதிபதி அனுர தெரிவிப்பு

Mano Shangar- January 16, 2026

எமது ஆட்சிக்கு யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அந்த நம்பிக்கையை சிதற டிக்க மாட்டோம் என பொங்கல் நாளில் தெரிவிக்கிறேன் என்றார். யாழ் ... Read More

இலங்கைக்கு கடத்திவரப்பட்ட விலை உயர் புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

Mano Shangar- January 14, 2026

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் நெடுந்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 237 விலை உயர்ந்த புறாக்களை இந்தியாவில் இருந்து இரகசியமான முறையில் பிளாஸ்ரிக் கொள்கலன்களுக்குள் மறைத்து கடல் மார்க்கமாக ... Read More

யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

Mano Shangar- January 14, 2026

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இன்றைய ... Read More

யாழில் இரண்டு கிலோ தங்கம் திருட்டு – பெண் ஒருவர் கைது

Mano Shangar- January 14, 2026

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகரில் ... Read More

தையிட்டி விகாரைப் போராட்டம் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Mano Shangar- January 5, 2026

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 30 பேர் வரையிலானோருக்கான அழைப்பாணை இன்று மல்லாகம் ... Read More

யாழில் சத்திய பிரமாணத்துடன் அரசகரும பணிகள் ஆரம்பம்

Mano Shangar- January 1, 2026

2026ஆம் ஆண்டின் முதல் நாள் அரசகரும பணிகள் இன்றைய தினம் (1) சத்திய பிரமாணத்துடன் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் காலை மங்கள விளக்கு ஏற்றலை தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு சத்யபிரமாணம் செய்துகொள்ளப்பட்டு பணிகள் ... Read More

தையிட்டி விகாரை விவகாரம் – காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்

Mano Shangar- December 31, 2025

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று காலை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி ... Read More

யாழில் மாட்டு இறைச்சியை நூதனமாக கொண்டுச் சென்றவர் கைது!

Mano Shangar- December 31, 2025

சட்டவிதோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் வேலணை அராலிச் சந்திப் பகுதியில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ... Read More

வேலணை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முக்கிய பேசு பொருளான “அம்மாச்சி”

Mano Shangar- December 24, 2025

வேலணை "அம்மாச்சி" உணவகத்தை தரம் மிக்கதுடன் நுகர்வோரை ஈர்க்கும் வகையிலும் முன்கொண்டு செல்ல உரிய பொறிமுறை உள்வாங்கப்பட வேண்டும் என பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வேலணை அம்மாச்சி உணவகத்தை அடுத்த ஆண்டுக்கான ... Read More

லஞ்ச் சீட் பாவனைக்கு முற்றாக தடை

Mano Shangar- December 23, 2025

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் லஞ்ச் சீட் பாவனை முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி ... Read More

வேலன் சுவாமி வைத்தியசாலையில் அனுமதி

Mano Shangar- December 22, 2025

தையிட்டி விகாரைக்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தையிட்டி விகாரைக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டு ... Read More